அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “புணர்ச்சி இடைமுறிப்பு” (அஸ்ல்) செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “விந்தின் அனைத்து உயிரணுக் கூறுகளிலிருந்தும் குழந்தை உருவாவதில்லை. ஒரே உயிரணு போதும். அல்லாஹ் ஒன்றைப் படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது” என்று கூறினார்கள்.
–அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) (முஸ்லிம்: 2842) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


