ShareChat
click to see wallet page
search
*بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* து ஆ *_اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اَللّهُمَّ إِنّي أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ أَنْتَ الْحَيُّ الَّذِي لاَ يَمُوْتُ وَالْجِنُّ وَالاِنْسُ يَمُوْتُوْنَ_* *‏ இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன் உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னிடமே திரும்பினேன். உன்னிடமே வழக்குரைக்கிறேன். இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கன்னியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தான் மர ணிக்காது உயிருடன் இருப்பவன் மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள். நூல் : முஸ்லிம் 󾠲󾠯󾠳󾠮 #துஆ
துஆ - FRI 03 தாமப ஏப்ரல் 2026 பொருட்கள்  இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள்  யார் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும்  ள்ளது  அல்லாஹ் மகத்தான கூலியும் உ என வாக்களித்துள்ளான் அல்குர்ஆன் 5:9 14 ஹிஜ்ரி 1447 ஷவ்வால் FRI 03 தாமப ஏப்ரல் 2026 பொருட்கள்  இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள்  யார் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும்  ள்ளது  அல்லாஹ் மகத்தான கூலியும் உ என வாக்களித்துள்ளான் அல்குர்ஆன் 5:9 14 ஹிஜ்ரி 1447 ஷவ்வால் - ShareChat