*بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*
து ஆ
*_اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اَللّهُمَّ إِنّي أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ أَنْتَ الْحَيُّ الَّذِي لاَ يَمُوْتُ وَالْجِنُّ وَالاِنْسُ يَمُوْتُوْنَ_*
*
இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன்.
உன்னையே நம்பினேன்
உன் மீதே நம்பிக்கை வைத்தேன்.
உன்னிடமே திரும்பினேன்.
உன்னிடமே வழக்குரைக்கிறேன்.
இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கன்னியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
நீ தான் மர ணிக்காது உயிருடன் இருப்பவன்
மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள்.
நூல் : முஸ்லிம் #துஆ


