ShareChat
click to see wallet page
search
#தூத்துக்குடி மாவட்ட செய்திகள் #தூத்துக்குடி #பேருந்து விபத்து #மார்ச் 22 முக்கிய தகவல் #மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட செய்திகள் - மார்ச் 22 அரசுப் பேருந்துதீப்பிடித்து எரிந்தது நடுரோட்டில் பற்றி எரிந்த அரசு பஸ் தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்ற  அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது  சென்று கொண்டிருந்த வாகைகுளம் அருகே போது நடந்த சம்பவத்தில் சுதாரித்த 60 பயணிகளும் உடனே கீழே இறங்கியதால்  நல்வாய்ப்பாக உயிர்தப்பினர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மார்ச் 22 அரசுப் பேருந்துதீப்பிடித்து எரிந்தது நடுரோட்டில் பற்றி எரிந்த அரசு பஸ் தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்ற  அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது  சென்று கொண்டிருந்த வாகைகுளம் அருகே போது நடந்த சம்பவத்தில் சுதாரித்த 60 பயணிகளும் உடனே கீழே இறங்கியதால்  நல்வாய்ப்பாக உயிர்தப்பினர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். - ShareChat