ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு, கை ஆகியவற்றி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே உண்மையான முஹாஜிர் (புலம்பெயர்ந்தவர்) ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) புகாரி 10 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஆறதல் கூறவி லை , றாதீர்கள்!_ என்றாலும் , [&  ৪ அவரவர்களின் அவர்களுக்கே ! வலி ஹஸ்புல்லாஹ் பேசித் திரியும் குறைசொல்லிப் புறம் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். . ! 104:1_ அல்குர்ஆன் : ஆறதல் கூறவி லை , றாதீர்கள்!_ என்றாலும் , [&  ৪ அவரவர்களின் அவர்களுக்கே ! வலி ஹஸ்புல்லாஹ் பேசித் திரியும் குறைசொல்லிப் புறம் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். . ! 104:1_ அல்குர்ஆன் : - ShareChat