சிவன் கோயிலில் நந்தி சிலையின் நாக்கு, ஏன் மூக்கை அடைத்திருக்கிறது தெரியுமா.
அதுக்குள் ஒரு பெரிய யோக ரகசியம் மறைந்திருக்கிறது.சிவாலயத்தில் முதலில் தரிசிக்க வேண்டியது நந்தி தேவர்.
அவர் வெறும் வாகனம் இல்லை — சிவபெருமானின் முதன்மை பக்தரும், சிவ கணங்களின் தலைவரும்.பிரதோஷ நேரத்தில் நந்தியின் காதில் வேண்டுதல் சொன்னால் அது நேராக சிவபெருமானை சென்றடையும் என்று நம்பப்படுகிறது.சில நந்தி சிலைகளில் நாக்கு ஒரு நாசியை அடைத்திருக்கும்.
இது வாசியோகம் என்ற சுவாசக் கலையை குறிக்கிறது.
இடது நாசி மூடப்பட்டிருந்தால் — சூரிய கலை
வலது நாசி மூடப்பட்டிருந்தால் — சந்திர கலை
அதாவது நந்தி தனது மூச்சை கட்டுப்படுத்தும் யோகி.
நந்தியின் அமைதியான சுவாசத்தில் தான் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார் என்று ஐதீகம்.
அதனால் நந்தியின் கொம்புகளுக்கு நடுவே சிவனை தரிசித்தால் அனைத்து தேவர்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
ஓம் நமசிவாய
#nandi
#lordshiva
#omnamahshivaya
#shivbhakti
#hindudevotional
#spiritualindia
#hindugod
#templefacts
#devotionalreels
#🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய
00:21

