*கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டி பாதிப்பால் செயல் இழந்த வாலிபரின் கையை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பல மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி மருத்துவர்கள்நோபிள் தலைமையிலான மருத்துவர்கள் சாதனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


