ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை எரியாற்சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகுவார் இக்குறளுக்கானவிளக்கம் தேயினால் சுடப்பட்டாலும் பிழைத்துக்கொள்ளமுடியும் நான்ஆற்றல் மிக்கபெரியவர்களைஅவமதித்துபிழை  செய்தவர்கள்எவ்விதத்திலும்தப்பி பிழைக்கமுடியாது  அவர்களின்அழிவுநிச்சயம் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்நம் வாழ்வில்தகுதி வாய்ந்த பெரியோர்களிடம் பிழையின்றி நடந்துகொள்ளவேண்டும் ஏனென்றால் அவர்களின்சினமும் மனவேதனையும் நம்மை அழித்துவிடும்நெருப்பைவிடவலிமையானவை பெரியோர்களைஅவமதிப்பது அவர்களைகுறைத்து மதிப்பிடக்கூடாது  நன்றிநன்றிநன்றிநன்றி திருக்குறள்  அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை எரியாற்சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகுவார் இக்குறளுக்கானவிளக்கம் தேயினால் சுடப்பட்டாலும் பிழைத்துக்கொள்ளமுடியும் நான்ஆற்றல் மிக்கபெரியவர்களைஅவமதித்துபிழை  செய்தவர்கள்எவ்விதத்திலும்தப்பி பிழைக்கமுடியாது  அவர்களின்அழிவுநிச்சயம் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்நம் வாழ்வில்தகுதி வாய்ந்த பெரியோர்களிடம் பிழையின்றி நடந்துகொள்ளவேண்டும் ஏனென்றால் அவர்களின்சினமும் மனவேதனையும் நம்மை அழித்துவிடும்நெருப்பைவிடவலிமையானவை பெரியோர்களைஅவமதிப்பது அவர்களைகுறைத்து மதிப்பிடக்கூடாது  நன்றிநன்றிநன்றிநன்றி - ShareChat