ShareChat
click to see wallet page
search
பாரம்பரிய மூலிகை மருந்துகள் இனி உங்கள் கைகளில் - நேரடி விற்பனை தொடக்கம்! #பலராம்அக்ரி மற்றும் #யுவர்பார்ம் பண்ணை விற்பனை மையம்! ஈரோடு, புதூர் கிராமத்தில் எங்களது புதிய கிளை மற்றும் பண்ணை விற்பனை மையம் இன்று (28 ஜனவரி 2026) இனிதே தொடங்கப்பட்டது.நவீன பண்ணை உபகரணங்கள் மற்றும் கால்நடைகளின் பாரம்பரிய மூலிகை மருந்துகள் இப்போது ஒரே இடத்தில் நேரடியாக கிடைக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதளம் வழியாக மட்டுமே கிடைத்து வந்த எங்களது பாரம்பரிய கால்நடை மூலிகை மருந்துகளை, இனி நேரடியாக பார்த்து, தங்கள் கால்நடைகளின் உடனடி தேவைகளுக்கு எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த விழாவினை திரு. C. தேவராஜன் B.E. (நிர்வாக இயக்குனர்) அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, #கால்நடை மருத்துவத் துறையின் முன்னணி நிபுணர் பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் புண்ணியமூர்த்தி குழுவினர் விற்பனை மையத்தை திறந்து வைத்தனர். வேளாண் உபகரணங்கள் மற்றும் கால்நடை ஆரோக்கியம் சார்ந்த தேவைகளுக்கு எங்களது புதிய மையத்தை அணுகுமாறு அன்புடன் அழைக்கிறோம். முகவரி: SF. No. 667/1B, முத்துக்கவுண்டன்பாளையம் சந்திப்பு அருகில், ரிங் ரோடு, புதூர் கிராமம், ஈரோடு – 638 002. உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 #storeopening #balaramagri #store #productspurchase #directpurchase #herbalmedicine #farmequipments #erode #dairyfarmers #farmers #yourfarm #animeta
கால்நடை - tssan tssan - ShareChat