இன்று காலை ரெட்டமங்களம், தோட்டநாவல், நெல்வேலி கிராமங்களை சேர்ந்த 250 இறுளர் இன மக்களுக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான திரு.தி.வசந்திகுமார், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.நதியாகோபி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி.சுஜாதா ஜெயராமன், திரு.T.தமிழ்வேந்தன், திருமதி.ரத்தினமாலா, திரு.பூபாலன், திரு.காத்தவராயன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சு.முரளிதரன், ர.சந்தோஷ் பாலாஜி, செ.விஷ்ணு மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


