திறப்பின் வாசல் ஜெபம்
🙏 ஒப்புக்கொடுத்தால், தேவன் பார்த்துக்கொள்வார் ✝️
“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்... இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்
தேவன் நம்மை எப்போதும் அளவுக்கு மீறிய செழிப்பில் அல்ல; நமக்குத் தேவையானதை அறிந்து, சரியான நேரத்தில் கொடுத்து நடத்துகிறார். ❤️
நம்முடைய வேலை எல்லாம் கவலைப்படுவது அல்ல; தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்து, அவரை நம்புவதுதான். நாம் அவருடைய கரத்தில் நம்மை ஒப்படைக்கும்போது, அவர் நம்முடைய தேவைகளை அறிந்து வழிநடத்துவார். #jesus