Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
மனோகரன் - Author on ShareChat
மனோகரன்
509 views • 21 days ago
#பழஙகள்
PEAR
10 shares

More like this

  • G.Thangamariappan - Author on ShareChat
    G.Thangamariappan
    #பழமொழி
    பழமொழி
    520
    301
  • G.Thangamariappan - Author on ShareChat
    G.Thangamariappan
    #பழமொழி
    Sharechat Srdhar பார்த்து கூலி கொடுப்பவன் ஆள் மனிதன் Dlo; ஆடிய ஆட்டத்திற்கு எல்லாம் கூலி கொடுப்பவன் இறவன் Sharechat Srdhar பார்த்து கூலி கொடுப்பவன் ஆள் மனிதன் Dlo; ஆடிய ஆட்டத்திற்கு எல்லாம் கூலி கொடுப்பவன் இறவன்
    2K
    2K
  • Meena Ganesh - Author on ShareChat
    Meena Ganesh
    #பழமொழி
    மிகுந்த பழமொழி ! ருசி தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது 960ర மீது அடுத்தவர் கொட்டாதீர்கள்  மீதே 8r58 6Guo. நம் 7mahes edit மிகுந்த பழமொழி ! ருசி தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது 960ర மீது அடுத்தவர் கொட்டாதீர்கள்  மீதே 8r58 6Guo. நம் 7mahes edit
    674
    469
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி -7 ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி போது உண்பான் யோகி 1. ஒரு நாளில் ஒரு முறை மட்டும் சாப்பிடுவதால்  # உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறை. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் 4 எர்த்திதை இருபோது உண்பான் போகி 2. நாளில் இரண்டு முறை சாப்பிடுதல்  சாதாரண மனிதர்களின் இயல்பான வழக்கம் பசிக்கு ஏற்ப மிதமாகச் சாப்பிடுவது. முப்போது உண்பான் ரோகி  3. நாளில் மூன்று முறை அல்லது அதற்கு  மேல் சாப்பிடுதல் செரிமான மண்டலத்திற்கு  அதிக வேலை தரும் பருமன் மற்றும் நோய்கள் வர * உடல் வழி வகுக்கும் காரீத்தி பூக்கள் மிதமான உணவே மருந்து; அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு! தினமும் ஒரு பழமொழி -7 ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி போது உண்பான் யோகி 1. ஒரு நாளில் ஒரு முறை மட்டும் சாப்பிடுவதால்  # உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறை. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் 4 எர்த்திதை இருபோது உண்பான் போகி 2. நாளில் இரண்டு முறை சாப்பிடுதல்  சாதாரண மனிதர்களின் இயல்பான வழக்கம் பசிக்கு ஏற்ப மிதமாகச் சாப்பிடுவது. முப்போது உண்பான் ரோகி  3. நாளில் மூன்று முறை அல்லது அதற்கு  மேல் சாப்பிடுதல் செரிமான மண்டலத்திற்கு  அதிக வேலை தரும் பருமன் மற்றும் நோய்கள் வர * உடல் வழி வகுக்கும் காரீத்தி பூக்கள் மிதமான உணவே மருந்து; அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு!
    26
    15
  • Sample - Author on ShareChat
    Sample
    #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #பழமொழி #உலக பழமொழி #பழமொழி நானூறு
    பழமொழி 120 பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் மன்னர் உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம் தொகற்பால போழ்தே தொகும் காலத்தைக் கணிக்கும் வேங்கை மரம் பல நாள் வளர்தோங்கி நின்றாலும்  நாள் வரும் நல்ல போதுதான் மலரும் அதுபோல மன்னர் மகிழுமாறு வழிபட்டு வாழ்ந்தாலும் ஒருவருக்குச் செல்வம் வரவேண்டிய காலத்தில் வந்து சேரும் தான் பழமொழி 120 பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் மன்னர் உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம் தொகற்பால போழ்தே தொகும் காலத்தைக் கணிக்கும் வேங்கை மரம் பல நாள் வளர்தோங்கி நின்றாலும்  நாள் வரும் நல்ல போதுதான் மலரும் அதுபோல மன்னர் மகிழுமாறு வழிபட்டு வாழ்ந்தாலும் ஒருவருக்குச் செல்வம் வரவேண்டிய காலத்தில் வந்து சேரும் தான்
    8
    13
  • G.Thangamariappan - Author on ShareChat
    G.Thangamariappan
    #பழமொழி
    ShareChat @Thangapandi வேண்டாம் என எறிந்த தூக்கி போது விதை கூட மரமாகும் வேண்டாம் என உனை எறிந்தவரை தூக்கி நினைத்து வீழ்ந்துவிடாதே ShareChat @Thangapandi வேண்டாம் என எறிந்த தூக்கி போது விதை கூட மரமாகும் வேண்டாம் என உனை எறிந்தவரை தூக்கி நினைத்து வீழ்ந்துவிடாதே
    600
    372
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    👏👏👏#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி 17 ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்காது ! விளங்கவே 66 பூககள் நிதினறம்  அறிந்த ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் நாம் விளக்கம்: அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும் காரீத்திகை फऊऊना அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி விரிவான விளக்கம்: (ுவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம், நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால் ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது.
    25
    19
  • SSV - Author on ShareChat
    🌹SSV🌹
    #பழமொழி #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #✍️Quotes
    ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகி விடும் துருக்கிய ು பழமொழி ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகி விடும் துருக்கிய ು பழமொழி
    144
    71
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ♥️♥️♥️#பழமொழிகள் #தமிழ் பழமொழிகள்
    தினமும் ஓரு பழமொழி 12 ~ அழுத பிள்ளை சிரித்ததாம்  கழுதைப் பாலைக் குடித்ததாம் " விளக்கம் அழுகின்றகுழந்தை கழுதைப் பாலைகிகுடித்தபின்னர் சிரிதீததுஎன்று @ల ەمھ ஸமொழிக்குதவறாகப்பூரிந்து கொள்கிறோமீ வரீத்தி பூக்கள் உண்மை விளக்கம் சில குழந்தைகள் பிறக்கும் போதே நோய் அறிகுறிகளூடன் பிறப்பர். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நீல நிறமாக இருக்கும். நோய் அறிகுறி ஆகும். இது செவ்வாப்பு என் னும் இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பர். இதற்கு முற்காலத்தில் கழுதைப் பாலை மருந்தாகக் கொடுத்து குணமடையச் செய்துள்ளனர் . சிரித்து பின்னர் அக்குழந்தைகள் அழுகையை நிறுத்தி மகிழ்ந்துள்ளனர் என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது  காரீத்திகை பூக்கள் முன்னோர்கள்  மருத்துவ அறிவு இல்லாத காலத்திலும்,  நம் பொருள் இயற்கை மருத்துவ  அனுபவத்தின பல நோய்களுக்கு மூலம் முறைகளை பயன்பப்டுத்தி வந்துள்ளனர். அனுபவம் அறிவாகும்; அறிவே வாழ்க்லகயை காக்கும்  தினமும் ஓரு பழமொழி 12 ~ அழுத பிள்ளை சிரித்ததாம்  கழுதைப் பாலைக் குடித்ததாம் " விளக்கம் அழுகின்றகுழந்தை கழுதைப் பாலைகிகுடித்தபின்னர் சிரிதீததுஎன்று @ల ەمھ ஸமொழிக்குதவறாகப்பூரிந்து கொள்கிறோமீ வரீத்தி பூக்கள் உண்மை விளக்கம் சில குழந்தைகள் பிறக்கும் போதே நோய் அறிகுறிகளூடன் பிறப்பர். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நீல நிறமாக இருக்கும். நோய் அறிகுறி ஆகும். இது செவ்வாப்பு என் னும் இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பர். இதற்கு முற்காலத்தில் கழுதைப் பாலை மருந்தாகக் கொடுத்து குணமடையச் செய்துள்ளனர் . சிரித்து பின்னர் அக்குழந்தைகள் அழுகையை நிறுத்தி மகிழ்ந்துள்ளனர் என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது  காரீத்திகை பூக்கள் முன்னோர்கள்  மருத்துவ அறிவு இல்லாத காலத்திலும்,  நம் பொருள் இயற்கை மருத்துவ  அனுபவத்தின பல நோய்களுக்கு மூலம் முறைகளை பயன்பப்டுத்தி வந்துள்ளனர். அனுபவம் அறிவாகும்; அறிவே வாழ்க்லகயை காக்கும்
    20
    21
  • Sample - Author on ShareChat
    Sample
    #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #உலக பழமொழி #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #பழமொழி நானூறு #பழமொழி
    நாணார் பரியார் நயனில பழமொழி 142 செய்தொழுகும்  அறிவிலா பேணா ஒழுக்கி அவரோ மாக்களைப் பேணி டுடனுறை செய்தல் புழுப்பெய்து புண்பொதியு மாறு செய்து பிறரிடம் இரக்கம் தகாத செயல்களைச் கொள்ளாமல் நன்மை பயக்காத செயல்களைச் செய்து பிறரைப் பேணாமல் வாழும் விலங்கு போன்ற மக்களைப் பாதுகாத்து அவரோடு சேர்ந்து வாழ்தலானது புண்ணில் ருக்கும் புழுவை நீக்காமல் அந்தப் புழுவினை மூடி வைத்துப் புண்ணை ஆற்றக் கட்டுப் போடுவதனோடு ஒக்கும்
    12
    13
Home
Explore
Wallet
Video