கே.கோவலன்
541 views • 1 days ago
*💥 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் கைது!*
ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள் கைது.
மணல் குவாரி அமைக்க தடையில்லா சான்று வழங்க ரூபாய் 50,000 லஞ்சம் பெற்றபோது ஓட்டுநர் உடன் கோட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். #📰தமிழக அப்டேட்🗞️
15 likes
11 shares