m.fayaz
530 views • 4 days ago
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியான மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கிருஷ்ணகிரியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் கிருஷ்ணகிரி சட்ட மன்ற உறுப்பினர் முகுந்தன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
#கிருஷ்ணகிரி_செய்தி
10 shares