ஆந்தை ரிப்போர்ட்டர்
506 views • 6 hours ago
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக, தகுதி வாய்ந்த நபர்களைத் தெரிவு செய்யும் மாநில அளவிலான உயர்மட்டக் குழு உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். #ஆந்தை அப்டேட்
17 likes
8 shares

