UserJanaaki
521 views 1 days ago
" சில நேரங்களில் நாம் செல்லும் பாதை தடைகளாகவே தெரியும் யாரும் நம்முடன் இல்லை என்று தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் தான் முருகனை நம்ப வேண்டும். நாம் பார்க்க முடியாத ஒரு பாதையை, நமக்காக உருவாக்கிக்கொண்டிருக்கலாம். அதனால் கவலைப்படாதீர்கள்... வேல் முருகா என்று மனதார சொல்லுங்கள்.தாமதம் இருக்கலாம்... ஆனாலும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்." " முருகனை நம்பிய மனம் ஒருபோதும் தனியாகாது" # முருகா# devotional # வெற்றி வேல் முருகா # ஆன்மீகம்# #பக்தி
14 shares

More like this