Sanjeevan Balakrishnan
ஆடி காற்றில் காற்றோடு காற்றாக வருவாள் ஆடி பிறக்கையில் அவளுக்கு எல்லா நாளும் திருநாளாம் தன் அம்சமாக விளங்கும் ஆடி மாதம் முழுவதும் அம்மனை நினைத்து வழிபாடு செய்யும் குடும்பம் என்றும் அவள் அருளால் வாழ்க வளமுடன்
இன்று அமாவாசை மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் தரிசனம் #குலதெய்வம் #✨பிரதோஷம்🕉️ #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்