Sanjeevan Balakrishnan
906 views 4 days ago
திருமண நாளின் பொன் விழா காணும் தூரிதரமே,பழனி - அரும்பு இணைந்து வாழ்ந்த ஐம்பது வருட சிரிப்பே!துயரங்கள் வந்த போது தோள் கொடுத்து நின்றீர்கள்,மகிழ்ச்சியில் எங்களை மடியில் வைத்து தலைகோதினீர்கள்!அப்பாவின் ஆழமான அன்பும்,அம்மாவின் புன்னகையும் தான் எங்கள் தூணே!நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை தான்,நாங்கள் கற்ற காதல் பாடம்!இன்னும் பல நூறு வருடம்,இப்படியே கூடி வாழ்க!இனிய #திருமண நாள் நல்வாழ்த்துகள்! #👪என் பெற்றோர் #👪 அன்பான குடும்பம் #🤗குடும்ப பாசம் #பெற்றோர் #அப்பா அம்மா
3 shares

More like this