m.fayaz
686 views 13 hours ago
வெண்ணம்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தெடுகரகம் காளியம்மன் திருக்கோவில் ஆடி பெருக்கு விழா முன்னிட்டு உற்சவ மூர்த்திகளில் திருவீதி உலா நடைப்பெற்றது. #கிருஷ்ணகிரி_செய்தி
7 likes
12 shares

More like this