ஆந்தை ரிப்போர்ட்டர்
432 views • 7 hours ago
இணையம் என்பது மனிதர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், உரையாடவும் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் உலகம். ஆனால், இன்று அந்த இணைய வெளியில் மனிதர்களை விடச் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளும், தானியங்கி பாட்களும் (Automated Bots) தான் அதிக அளவில் உலாவருகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. #ஆந்தை அப்டேட்
8 likes
17 shares

