Prabakaran Sree Aanjaneya
756 views 10 days ago
உன்னை விட்டு விலகி செல்பவரை நீ மீண்டும் மீண்டும் தேடி செல்லாதே... உன்னை விரும்பி தேடி வருபவரை மட்டும் நீ விட்டு விலகி விடாதே... அவர்களிடமிருந்து மட்டும் தான் உனக்கு தேவையானதை விட அதிகமாகவே கிடைக்கும் அன்பும், மதிப்பும், மரியாதையும்..! S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
16 shares

More like this