MUTHUPANDIAN RAMKUMAR
988 views • 2 days ago •
#கிருஷ்ணா #பகவத் கீதை மெல்லிய பூவண்ணப் பாதம், பூவுலகைக் காத்த புண்ணியப் பாதம்!*
*ஆயர் குலத்து எழில் வெண்ணெய்த் திருடன், அடியவர் நெஞ்சில் அமர்ந்த நற்பாதம்!*
*யமுனை நதிக்கரையில் ஆடிய பாதம், அகிலமும் வணங்கும் அற்புதப் பாதம்!*
*கண்ணனே உந்தன் மலர்ப்பாதம் சரணம், காத்திடுவாய் எங்களை எந்நாளும் சரணம் சரணம்...!!!*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
14 shares