Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
மனோகரன் - Author on ShareChat
மனோகரன்
599 views • 21 days ago
#பழஙகள்
Sl BANANA Sl BANANA
15 shares

More like this

  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி -7 ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி போது உண்பான் யோகி 1. ஒரு நாளில் ஒரு முறை மட்டும் சாப்பிடுவதால்  # உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறை. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் 4 எர்த்திதை இருபோது உண்பான் போகி 2. நாளில் இரண்டு முறை சாப்பிடுதல்  சாதாரண மனிதர்களின் இயல்பான வழக்கம் பசிக்கு ஏற்ப மிதமாகச் சாப்பிடுவது. முப்போது உண்பான் ரோகி  3. நாளில் மூன்று முறை அல்லது அதற்கு  மேல் சாப்பிடுதல் செரிமான மண்டலத்திற்கு  அதிக வேலை தரும் பருமன் மற்றும் நோய்கள் வர * உடல் வழி வகுக்கும் காரீத்தி பூக்கள் மிதமான உணவே மருந்து; அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு! தினமும் ஒரு பழமொழி -7 ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி போது உண்பான் யோகி 1. ஒரு நாளில் ஒரு முறை மட்டும் சாப்பிடுவதால்  # உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறை. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் 4 எர்த்திதை இருபோது உண்பான் போகி 2. நாளில் இரண்டு முறை சாப்பிடுதல்  சாதாரண மனிதர்களின் இயல்பான வழக்கம் பசிக்கு ஏற்ப மிதமாகச் சாப்பிடுவது. முப்போது உண்பான் ரோகி  3. நாளில் மூன்று முறை அல்லது அதற்கு  மேல் சாப்பிடுதல் செரிமான மண்டலத்திற்கு  அதிக வேலை தரும் பருமன் மற்றும் நோய்கள் வர * உடல் வழி வகுக்கும் காரீத்தி பூக்கள் மிதமான உணவே மருந்து; அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு!
    26
    15
  • Sample - Author on ShareChat
    Sample
    #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #பழமொழி #உலக பழமொழி #பழமொழி நானூறு
    பழமொழி 120 பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் மன்னர் உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம் தொகற்பால போழ்தே தொகும் காலத்தைக் கணிக்கும் வேங்கை மரம் பல நாள் வளர்தோங்கி நின்றாலும்  நாள் வரும் நல்ல போதுதான் மலரும் அதுபோல மன்னர் மகிழுமாறு வழிபட்டு வாழ்ந்தாலும் ஒருவருக்குச் செல்வம் வரவேண்டிய காலத்தில் வந்து சேரும் தான் பழமொழி 120 பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் மன்னர் உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம் தொகற்பால போழ்தே தொகும் காலத்தைக் கணிக்கும் வேங்கை மரம் பல நாள் வளர்தோங்கி நின்றாலும்  நாள் வரும் நல்ல போதுதான் மலரும் அதுபோல மன்னர் மகிழுமாறு வழிபட்டு வாழ்ந்தாலும் ஒருவருக்குச் செல்வம் வரவேண்டிய காலத்தில் வந்து சேரும் தான்
    8
    13
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    👏👏👏#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி 17 ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்காது ! விளங்கவே 66 பூககள் நிதினறம்  அறிந்த ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் நாம் விளக்கம்: அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும் காரீத்திகை फऊऊना அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி விரிவான விளக்கம்: (ுவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம், நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால் ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது.
    25
    19
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ♥️♥️♥️#பழமொழிகள் #தமிழ் பழமொழிகள்
    தினமும் ஓரு பழமொழி 12 ~ அழுத பிள்ளை சிரித்ததாம்  கழுதைப் பாலைக் குடித்ததாம் " விளக்கம் அழுகின்றகுழந்தை கழுதைப் பாலைகிகுடித்தபின்னர் சிரிதீததுஎன்று @ల ەمھ ஸமொழிக்குதவறாகப்பூரிந்து கொள்கிறோமீ வரீத்தி பூக்கள் உண்மை விளக்கம் சில குழந்தைகள் பிறக்கும் போதே நோய் அறிகுறிகளூடன் பிறப்பர். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நீல நிறமாக இருக்கும். நோய் அறிகுறி ஆகும். இது செவ்வாப்பு என் னும் இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பர். இதற்கு முற்காலத்தில் கழுதைப் பாலை மருந்தாகக் கொடுத்து குணமடையச் செய்துள்ளனர் . சிரித்து பின்னர் அக்குழந்தைகள் அழுகையை நிறுத்தி மகிழ்ந்துள்ளனர் என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது  காரீத்திகை பூக்கள் முன்னோர்கள்  மருத்துவ அறிவு இல்லாத காலத்திலும்,  நம் பொருள் இயற்கை மருத்துவ  அனுபவத்தின பல நோய்களுக்கு மூலம் முறைகளை பயன்பப்டுத்தி வந்துள்ளனர். அனுபவம் அறிவாகும்; அறிவே வாழ்க்லகயை காக்கும்  தினமும் ஓரு பழமொழி 12 ~ அழுத பிள்ளை சிரித்ததாம்  கழுதைப் பாலைக் குடித்ததாம் " விளக்கம் அழுகின்றகுழந்தை கழுதைப் பாலைகிகுடித்தபின்னர் சிரிதீததுஎன்று @ల ەمھ ஸமொழிக்குதவறாகப்பூரிந்து கொள்கிறோமீ வரீத்தி பூக்கள் உண்மை விளக்கம் சில குழந்தைகள் பிறக்கும் போதே நோய் அறிகுறிகளூடன் பிறப்பர். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நீல நிறமாக இருக்கும். நோய் அறிகுறி ஆகும். இது செவ்வாப்பு என் னும் இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பர். இதற்கு முற்காலத்தில் கழுதைப் பாலை மருந்தாகக் கொடுத்து குணமடையச் செய்துள்ளனர் . சிரித்து பின்னர் அக்குழந்தைகள் அழுகையை நிறுத்தி மகிழ்ந்துள்ளனர் என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது  காரீத்திகை பூக்கள் முன்னோர்கள்  மருத்துவ அறிவு இல்லாத காலத்திலும்,  நம் பொருள் இயற்கை மருத்துவ  அனுபவத்தின பல நோய்களுக்கு மூலம் முறைகளை பயன்பப்டுத்தி வந்துள்ளனர். அனுபவம் அறிவாகும்; அறிவே வாழ்க்லகயை காக்கும்
    20
    21
  • Sample - Author on ShareChat
    Sample
    #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #உலக பழமொழி #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #பழமொழி நானூறு #பழமொழி
    நாணார் பரியார் நயனில பழமொழி 142 செய்தொழுகும்  அறிவிலா பேணா ஒழுக்கி அவரோ மாக்களைப் பேணி டுடனுறை செய்தல் புழுப்பெய்து புண்பொதியு மாறு செய்து பிறரிடம் இரக்கம் தகாத செயல்களைச் கொள்ளாமல் நன்மை பயக்காத செயல்களைச் செய்து பிறரைப் பேணாமல் வாழும் விலங்கு போன்ற மக்களைப் பாதுகாத்து அவரோடு சேர்ந்து வாழ்தலானது புண்ணில் ருக்கும் புழுவை நீக்காமல் அந்தப் புழுவினை மூடி வைத்துப் புண்ணை ஆற்றக் கட்டுப் போடுவதனோடு ஒக்கும்
    12
    13
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ♥️♥️♥️#பழமொழிகள்
    தினமும் ஒரு பழமொழி 10 ரும்பைத் தின்பான், ருப்பவன் போறவன் பொன்னைத் தின்பான் 9  போறவன் வயதாகி மரணத்தை  உடலை ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் வாழ வைக்க நினைப்பவன்  நோக்கிச் செல்பவன், ஆயூளைக்  தன் இரும்பச் சத்து (Iron) நிறைந்த கொஞ்சம் நீட்டிக்க பஸ்பம் தங்க (Gold) போன்ற ழருத்துவப்  உணவுகளை உண்ண வேண்டும் கரரீத்தில பொருட்களை உண்பான். பூக்கவ இரும்புச் சத்து நோய் எதிர்ப்பு | சக்தி அதிகரிக்கும் வழுவாக 0 1600) 6001661 இரும்புச் சத்து நிறைந்த ணவுகள் 9 தங்க பஸ்பம்  1 ఎ காரீத்திகை பூக்கள் உடல் இயங்குவதற்கு இருழ்புச் சத்து இன்றியமையாதது இதன் குறைவால்  இரத்தச் சோகை என்னும் நோய் எற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும் இயற்கையான உணவே மருந்து! ஆரோக்கியம் தான் மிகப் பெரிய செல்வம்! தினமும் ஒரு பழமொழி 10 ரும்பைத் தின்பான், ருப்பவன் போறவன் பொன்னைத் தின்பான் 9  போறவன் வயதாகி மரணத்தை  உடலை ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் வாழ வைக்க நினைப்பவன்  நோக்கிச் செல்பவன், ஆயூளைக்  தன் இரும்பச் சத்து (Iron) நிறைந்த கொஞ்சம் நீட்டிக்க பஸ்பம் தங்க (Gold) போன்ற ழருத்துவப்  உணவுகளை உண்ண வேண்டும் கரரீத்தில பொருட்களை உண்பான். பூக்கவ இரும்புச் சத்து நோய் எதிர்ப்பு | சக்தி அதிகரிக்கும் வழுவாக 0 1600) 6001661 இரும்புச் சத்து நிறைந்த ணவுகள் 9 தங்க பஸ்பம்  1 ఎ காரீத்திகை பூக்கள் உடல் இயங்குவதற்கு இருழ்புச் சத்து இன்றியமையாதது இதன் குறைவால்  இரத்தச் சோகை என்னும் நோய் எற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும் இயற்கையான உணவே மருந்து! ஆரோக்கியம் தான் மிகப் பெரிய செல்வம்!
    21
    16
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழிகள்
    தின( @u ஒரு பழமொழி - 9 ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோல ஆவாரைப் பூ இதழ்கனளச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், கோப்பித்தாள் இவைகளுக்குப் கர்சதிகை பதிலாக உபயோகித்து வர பூக்களி உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாகும் . 120 தோல் நோய்  உடல் நாற்றம்  நீரிழிவு நோய்  உடல் வறட்சி கார்த்திகை ஆவாரைப் பூ - இயற்கையின் அருமருந்து! பூக்கள் தின( @u ஒரு பழமொழி - 9 ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோல ஆவாரைப் பூ இதழ்கனளச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், கோப்பித்தாள் இவைகளுக்குப் கர்சதிகை பதிலாக உபயோகித்து வர பூக்களி உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாகும் . 120 தோல் நோய்  உடல் நாற்றம்  நீரிழிவு நோய்  உடல் வறட்சி கார்த்திகை ஆவாரைப் பூ - இயற்கையின் அருமருந்து! பூக்கள்
    13
    11
  • ஆண் விதவை (+ ) - Author on ShareChat
    ஆண் விதவை (+65 83034377)💔💔💔
    #பழமொழிகள் #👉வாழ்க்கை பாடங்கள் #😁தமிழின் சிறப்பு #🚹உளவியல் சிந்தனை #🌙இரவு வணக்கம்
    பழமொழிகள், வாழ்க்கை பாடங்கள்
    1K
    1K
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி@ு ஜந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் தவறான பொருள்: பெற்றெடுத்தால், அவர்களுக்கு ஐந்து பெண்களை செய்ய திருமணம் சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டிடறி ஆகிவிடுவான்  உண்மையான பொருள்: గరల1 கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான் 5 2 ஒழுக்கம் துரோகம் பொறுப்பு பிடிவாதம் ஆடம்பரமாய் பிடிக்கும் இல்லாமல் போகும் தவறும் செய்யும் வாழும் தாய் தகப்பன் பிள்ளை உடன் பிறப்பு மனைவி இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.
    16
    9
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழிகள்
    தினமும் ஓரு பழமொழி 14 9!6 அரைக்காசுக்கு 0 அளிந்த கற்பு 1000 பொன் கொடுத்தாலும் வராது Sரீ்த்திகை பூக்கவ விளக்கம் பெயரும் (Character), மரியாதையும் (Reputation) , ஏதோ ஒரு சிறிய அற்ப ஆசைக்காகவோ அல்லது ஒரு நொடிப் பலவீனத்தினாலோ அழியக்கூடும். காரீத்திகை பூக்கள் அவ்வாறு ஒருமுறை இழந்த நற்பெயரையும் மானத்தையும், அதன் பிறகு எவ்வளவு பெரிய கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்தாலும் மீண்டும் விலைக்கு வாங்கவே முடியாது. நற்பெயர் என்பது செல்வத்தை விட உயர்ந்தது. அதை காக்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை.
    15
    19
Home
Explore
Wallet
Video