Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Raja - Author on ShareChat
Raja
1K views • 16 days ago
#திருக்குறள்
Wednesday Aug 19 2026 good திருக்குறள் துப்பார்க்குத் துப்பாயதுப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை (ுகு.எ12), துப்பார்க்கு மழைநீர், D AYL I 0
21 shares

More like this

  • Varahi - Author on ShareChat
    Varahi
    #திருக்குற🙏🌷 #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    இடுக்கணழியாமை அதிகாரம் குறள் 625 வரினும் அழிவிலான் உற்ற அடுக்கி இடுக்கண் இடுக்கட் படும் பொருள் துன்பங்களைக் கண்டு கலங்காதவனை விடாமல் தொடரும் துன்பங்கள் ` துன்பப்பட்டு அழிந்து விடும்  ~ @ட கிருசகு
    14
    18
  • B'e-a_st - Author on ShareChat
    B'e-a_st 👹
    #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள்
    திருக்குறள் குன்ண் 751 செவ்வைப் பொருள் செறிவோரந்த்தும் பண்புடை வேந்தன் கவிசைக்கிழத் தங்கும் உலகு குறள் 751 தண்னிறைவு இல்லை எனினும்  தானே முயன்றொழுகீன் எய்தல்  அரிதன்று ஆக்கியது உடைத்து. பொருள் ஒருவன் தன்னிடம் பொருள் ல்லையென்றாலும் தானே முயன்று உழைத்தால் எதையும் அடையலாம்; அதைச் சாதிக்க வழிவகைகள் இருக்கின்றன விளக்கம் முயற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால்,  பொருள் இன்மையும் தடையல்ல ழைப்பு அனைத்திற்கும் வழி தோன்றும்
    104
    35
  • Rise - Author on ShareChat
    Rise
    #thirukkural #thirukkural #thirukkural #daily one thirukkural #Daily one thirukkural📙📘📚
    அதிகாரம் அமைச்சு Gl6ir 631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு  பொருள் ரிய கருவி, உற்ற காலம் ` ஆற்றும் வகை ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன் ` திருக்குறள்  Rise Rani
    25
    12
  • மணி - Author on ShareChat
    👍மணி👌👌💐
    #திருக்குறள்
    n அதிகாரம் - இடுக்கணழியாமை  @D6ir 630 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்  ஓன்னார் விழையுஞ் சிறப்பு` பொருள் துன்பத்தை ன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு  அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும் தருசற uSLu Duuiet Mley வனபததை I0eIeueJ 10= பாராட்டும் சிரப்பு பெருமை நாஙகுதல் LWTI
    26
    15
  • MUTHUPANDIAN RAMKUMAR - Author on ShareChat
    MUTHUPANDIAN RAMKUMAR
    #திருக்குறள்
    எத்தகையதுன்பம் வந்தாலும் உங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாத மாபெரும் அரண்! "எதிர்பாராமல் வரும் ஆபத்துகளில் இருந்தும் ` வாழ்க்கையின் கடினமான சூழல்களில் இருந்தும் முழுமையாகப் பாதுகாக்கும் உங்களை தெரியுமா?"` உண்மையான கவசம் எது (p6ir 623: இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅதவர் விளக்கம் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; பகைவராலும் அழிக்க முடியாத உட்புறக் கோட்டையும் ஆகும் வாழ்க்கைப் பாடம்: வெளிப்புறச் செல்வங்கள் திருடப்படலாம் அல்லது அழியலாம் ஆனால் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் தெளிவான அறிவும் விவேகமும் எந்த  எதிரியாலும் எந்தப் பிரச்சனயாலும் உங்களிடமிருந்து பிரிக்க முடியாத அசைக்க முடியாத பாதுகாப்பாகும்!
    10
    14
  • Varahi - Author on ShareChat
    Varahi
    #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    மடியின்மை அதிகாரம் திருக்குறள்  606r 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ட ும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. பொருள் நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும்  சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது  முயற்சியே ` உறவு சேர்த்தும் உயர்வு தருவது  மாண்பைத் ర0u' முயற்சியே; மடியால் முடியாது மருக்குத மடியின்மை அதிகாரம் திருக்குறள்  606r 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ட ும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. பொருள் நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும்  சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது  முயற்சியே ` உறவு சேர்த்தும் உயர்வு தருவது  மாண்பைத் ర0u' முயற்சியே; மடியால் முடியாது மருக்குத
    19
    8
  • Varahi - Author on ShareChat
    Varahi
    #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    திருக்குறசம மடியின்மை அதிகாரம் குறள் 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு  பொருள் சோம்பேறித்தமைானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும் ; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும் பெருமை ७G७UU சீரழிவு  குற்றம்  பெருக்கு திருக்குறசம மடியின்மை அதிகாரம் குறள் 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு  பொருள் சோம்பேறித்தமைானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும் ; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும் பெருமை ७G७UU சீரழிவு  குற்றம்  பெருக்கு
    22
    10
  • Varahi - Author on ShareChat
    Varahi
    #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    ஆள்வினையுடைமை அதிகாரம் குறள் 613 தாளாண்மை என்னும் தகைமைக்கண்தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு பொருள் பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் என்று  மேம்பட்ட நிலைமை முயற்சி  சொல்லப்படுகின்ற  யர்ந்த பண்பில் உ நிலைத்திருக்கின்றது  திருக்குறள்  ஆள்வினையுடைமை அதிகாரம் குறள் 613 தாளாண்மை என்னும் தகைமைக்கண்தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு பொருள் பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் என்று  மேம்பட்ட நிலைமை முயற்சி  சொல்லப்படுகின்ற  யர்ந்த பண்பில் உ நிலைத்திருக்கின்றது  திருக்குறள்
    22
    15
  • Varahi - Author on ShareChat
    Varahi
    #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    திருக்குறள் அறத்துப்பால்  அதிகாரம் ஆள்விளையுடைமை குறள் 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று லகு உ பொருள் ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே அவ்வாறு விட்டுவிடுப்வவரை இந்த உலகமும் விட்டுவிடும் அறம் வளர்ப்போம் உலகம் உயர்ப்போம்
    56
    15
Home
Explore
Wallet
Video