Barakath Ali
543 views • 2 days ago
பழைய பேப்பர்!
’’2020-க்கு முன்பு போதைப் பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை. போதைப் பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுகதான்’’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொய் பேசியிருக்கிறார். விஜயபாஸ்கரை தவெகவில் சேர்த்த நிலையில் அவரிடம் கேட்டிருந்தாலே போதை பொருள் தகவலை சொல்லியிருப்பார்.
குட்கா ஊழல் வழக்கில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் 2018 செப்டம்பர் 5-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினார்கள். அதெல்லாம் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியானது. முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தா நாட்டுல என்ன நடக்குதுன்னு ஆதவ் அர்ஜுனாவுக்கு தெரிஞ்சிருக்கும்! அரைவேக்காடாக இருந்தால் இப்படிதான் சட்டமன்றத்திலேயே உளறி கொட்டுவார்.
அந்த குட்கா விஜயபாஸ்கரை சேர்த்து கொண்டு போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பீங்க ஆதவ் அர்ஜுனா? #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழக வெற்றி கழகம் (TVK) #விஜய்
11 shares