Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
மனோகரன் - Author on ShareChat
மனோகரன்
610 views • 21 days ago
#பழஙகள்
(^ JAMUN (^ JAMUN
15 shares

More like this

  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழிகள்
    தின( @u ஒரு பழமொழி - 9 ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோல ஆவாரைப் பூ இதழ்கனளச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், கோப்பித்தாள் இவைகளுக்குப் கர்சதிகை பதிலாக உபயோகித்து வர பூக்களி உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாகும் . 120 தோல் நோய்  உடல் நாற்றம்  நீரிழிவு நோய்  உடல் வறட்சி கார்த்திகை ஆவாரைப் பூ - இயற்கையின் அருமருந்து! பூக்கள் தின( @u ஒரு பழமொழி - 9 ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோல ஆவாரைப் பூ இதழ்கனளச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், கோப்பித்தாள் இவைகளுக்குப் கர்சதிகை பதிலாக உபயோகித்து வர பூக்களி உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாகும் . 120 தோல் நோய்  உடல் நாற்றம்  நீரிழிவு நோய்  உடல் வறட்சி கார்த்திகை ஆவாரைப் பூ - இயற்கையின் அருமருந்து! பூக்கள்
    13
    11
  • ஆண் விதவை (+ ) - Author on ShareChat
    ஆண் விதவை (+65 83034377)💔💔💔
    #பழமொழிகள் #👉வாழ்க்கை பாடங்கள் #😁தமிழின் சிறப்பு #🚹உளவியல் சிந்தனை #🌙இரவு வணக்கம்
    பழமொழிகள், வாழ்க்கை பாடங்கள்
    1K
    1K
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி@ு ஜந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் தவறான பொருள்: பெற்றெடுத்தால், அவர்களுக்கு ஐந்து பெண்களை செய்ய திருமணம் சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டிடறி ஆகிவிடுவான்  உண்மையான பொருள்: గరల1 கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான் 5 2 ஒழுக்கம் துரோகம் பொறுப்பு பிடிவாதம் ஆடம்பரமாய் பிடிக்கும் இல்லாமல் போகும் தவறும் செய்யும் வாழும் தாய் தகப்பன் பிள்ளை உடன் பிறப்பு மனைவி இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.
    16
    9
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழிகள்
    தினமும் ஓரு பழமொழி 14 9!6 அரைக்காசுக்கு 0 அளிந்த கற்பு 1000 பொன் கொடுத்தாலும் வராது Sரீ்த்திகை பூக்கவ விளக்கம் பெயரும் (Character), மரியாதையும் (Reputation) , ஏதோ ஒரு சிறிய அற்ப ஆசைக்காகவோ அல்லது ஒரு நொடிப் பலவீனத்தினாலோ அழியக்கூடும். காரீத்திகை பூக்கள் அவ்வாறு ஒருமுறை இழந்த நற்பெயரையும் மானத்தையும், அதன் பிறகு எவ்வளவு பெரிய கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்தாலும் மீண்டும் விலைக்கு வாங்கவே முடியாது. நற்பெயர் என்பது செல்வத்தை விட உயர்ந்தது. அதை காக்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை.
    15
    19
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ♥️♥️♥️#பழமொழி
    ♥️♥️♥️, பழமொழி
    24
    16
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ♥️♥️♥️#பழமொழிகள்
    தினமும் ஓரு பழமொழி 16 சட்டியில் இருந்தாதானே ஆப்பையில் வரும் : சஷ்டியில் இருந்தால் அகப்யையில் வரும் ' என்பதே இப்படி 6flIL Lళీl மருவி அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால்  அகப்பை எனப்படும் கருப்பையில்  குழந்தை வளரும் என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்  முருகப்பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கயில் ஸரீத்தி முதன்மையானது சஷ்டி விரதம். a ஐப்பசி மாதம் மகா சஷ்டி விரதம் 6 நாட்கள்  மேற்கொள்ளும் பெண்களுத்கு திருமணத்திற்குப் பின்னர் எந்தவித தடங்களும் இன்றி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை  மருவி நாளடைவில் இதுவே சட்டியல் இருந்தாதானே ஆப்பையில் வரும்' என்று ஆகிவிட்டது. காரீத்தி பூக்கள்
    17
    8
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ♥️♥️♥️#பழமொழிகள் #தமிழ் பழமொழிகள்
    தினமும் ஓரு பழமொழி 11 ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் இதனை கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன்  அரை வைத்தியன் என்று சொல்வார்கள் ஆயிரம் வேரைக் கொன்றவன் வைத்தியன் என்பதே  அரை சரியானது. ದರಎಡ பூக்கவ நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும்  அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும்  பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை நிலையை பெற இயலும் என்பதை  என்ற வைத்தியன் இப்பழமொழி உணர்த்துகிறது. மூலிகையை அறிந்தவன் நோயை அறிந்து குணமாக்குவான்; வாழ்வை காப்பான். கார்த்திகை பூக்கள் தினமும் ஓரு பழமொழி 11 ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் இதனை கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன்  அரை வைத்தியன் என்று சொல்வார்கள் ஆயிரம் வேரைக் கொன்றவன் வைத்தியன் என்பதே  அரை சரியானது. ದರಎಡ பூக்கவ நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும்  அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும்  பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை நிலையை பெற இயலும் என்பதை  என்ற வைத்தியன் இப்பழமொழி உணர்த்துகிறது. மூலிகையை அறிந்தவன் நோயை அறிந்து குணமாக்குவான்; வாழ்வை காப்பான். கார்த்திகை பூக்கள்
    25
    14
  • Leo - Author on ShareChat
    Leo🦁
    #பழமொழிகள் #📜தமிழ் Quotes #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️Quotes
    சிலசமயம், வாழ்வதே ஒரு தரியமான செயல்தான் " சகா Athavan TV Athave ೆ<co, சிலசமயம், வாழ்வதே ஒரு தரியமான செயல்தான் " சகா Athavan TV Athave ೆ<co,
    127
    80
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்"#பழமொழி
    தினமும் ஓரு பழமொழி. 1 கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ' அர்த்தம்: இறைவன் நினைவு, ஆன்மிகச் சூழல், நல்ல சிந்தனை மற்றும் ஒற்றுமை இல்லாத இடத்தில் வாழ்வு முழுமையாக இருக்காது காரணங்கள்: கர்த்திகை ~்வ கோயில் உள்ள இடங்களில் ஆன்மிக சிந்தனை மற்றும் அமைதி நிலவும். திருவிழாக்கள் மற்றும் ஒன்றுகூடும் பண்பாடு வளர்க்கும் நல்லொழுக்கம் மற்றும் 6!6, நல்ல தெய்வ நம்பிக்கை உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனநிறைவு கிடைக்கும் கார்த்திகை பூக்கள் இல்லம்! இறைவன் இருக்கும் இடமே இன்பம் தரும் தினமும் ஓரு பழமொழி. 1 கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ' அர்த்தம்: இறைவன் நினைவு, ஆன்மிகச் சூழல், நல்ல சிந்தனை மற்றும் ஒற்றுமை இல்லாத இடத்தில் வாழ்வு முழுமையாக இருக்காது காரணங்கள்: கர்த்திகை ~்வ கோயில் உள்ள இடங்களில் ஆன்மிக சிந்தனை மற்றும் அமைதி நிலவும். திருவிழாக்கள் மற்றும் ஒன்றுகூடும் பண்பாடு வளர்க்கும் நல்லொழுக்கம் மற்றும் 6!6, நல்ல தெய்வ நம்பிக்கை உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனநிறைவு கிடைக்கும் கார்த்திகை பூக்கள் இல்லம்! இறைவன் இருக்கும் இடமே இன்பம் தரும்
    22
    12
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழி
    பழமொழி
    12
    14
Home
Explore
Wallet
Video