News Kadai
528 views 5 hours ago
“அது அவ்வளவு தான் முடிஞ்சிது....” வேளாண் பட்ஜெட்டுக்கு திதி கொடுத்த விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, வறட்சி நிவாரணத்தை கண்டுகொள்ளவில்லை எனக்கூறி விவசாயிகள் வேளாண் பட்ஜெட்டுக்கு திதி கொடுத்து நூதன போராட்டம். திருவண்ணாமலை செய்யாறு ஆற்றங்கரையில் கட்சி சார்பற்ற 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து திதி கொடுத்ததால் பரபரப்பு #TVKVijay #TVKGovt #AgriBudget #thithi #📺வைரல் தகவல்🤩
14 likes
8 shares

More like this