மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? #TVKFails #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #திமுக 🖤❤️🌄
12 likes
22 shares

More like this