#வரிச்சுவடு
1K views • 4 days ago •
சிறுவயதில் அம்மா சொல்லும்போது
“இப்போ தூங்கணுமா?” என்று நினைத்திருப்போம்…
ஆனால் இன்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்போதுதான் புரிகிறது…
அந்த மதியத் தூக்கமும், அம்மாவின் அக்கறையும் எவ்வளவு பெரிய வரம் என்று! 🥹❤️
சிறுவயது நாட்கள் திரும்பி வராது…
ஆனால் அதன் நினைவுகள் மட்டும் என்றும் நம்முடன் இருக்கும். 🌸
அம்மாவின் அன்புக்கு ஈடு எதுவுமில்லை…! ❤️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #tamil quotes
16 likes
19 shares