Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Mrs.PRAMI - Author on ShareChat
Mrs.PRAMI
364 views • 13 hours ago
#👫 நம் வாழ்க்கை #💖 அன்பு #💖 ஞாபகங்கள்.... #📝என் இதய உணர்வுகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
கடந்துபோவோம்  யாரையும் வெறுக்கவோ காயப்படுத்தவோ  வேண்டாம் அவர்களின் வாழ்கையில்  நமக்கான டம் அவ்வளவுதான் என புரிந்துகொண்டால் போதும் ! 44(
14 likes

More like this

  • sivakumar - Author on ShareChat
    sivakumar
    #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம் #தத்துவம்
    ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம் ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம்
    63
    44
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம்
    வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு
    21
    12
  • Siva edits - Author on ShareChat
    Siva edits
    #நம் வாழ்க்
    நம் வாழ்க்
    533
    627
  • செல்வி துறையூர் - Author on ShareChat
    செல்வி துறையூர்
    #வாழ்க்கை
    வாழ்க்கை
    60
    104
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    தாழ்ந்து யாரிடமும் கெஞ்சாதே. தரம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இரு. இழப்பவன் ஒருநாள் பெறுவான் (A பெறுபவன் ஒருநாள் இழப்பான் இதுவே படைப்பின் விதி !! ( தாழ்ந்து யாரிடமும் கெஞ்சாதே. தரம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இரு. இழப்பவன் ஒருநாள் பெறுவான் (A பெறுபவன் ஒருநாள் இழப்பான் இதுவே படைப்பின் விதி !! (
    65
    56
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    பகவத்கீதை தத்துவங்கள் பிறரின் வாழ்க்கையை ஆராய்வதில் காலத்தை வீணாக்காதே உனக்கென விதித்த கடமையை பக்தியுடனும் நான் முழு மனதுடனும் செய் பிறர் ஏற்றிய தீபம் உன் வீட்டை ஒளிரச் செய்யாது; நீஏற்றியதீபமேஉன் இல்லத்தைப் பிரகாசமாக்கும் அதுபோல் தன் கடமையில் நிலைத்திருப்பவனுக்கே வெற்றிதாமாக வந்து சேரும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் Shagavathgeetha ofife guide பகவத்கீதை தத்துவங்கள் பிறரின் வாழ்க்கையை ஆராய்வதில் காலத்தை வீணாக்காதே உனக்கென விதித்த கடமையை பக்தியுடனும் நான் முழு மனதுடனும் செய் பிறர் ஏற்றிய தீபம் உன் வீட்டை ஒளிரச் செய்யாது; நீஏற்றியதீபமேஉன் இல்லத்தைப் பிரகாசமாக்கும் அதுபோல் தன் கடமையில் நிலைத்திருப்பவனுக்கே வெற்றிதாமாக வந்து சேரும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் Shagavathgeetha ofife guide
    191
    77
  • sivakumar - Author on ShareChat
    sivakumar
    #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம் #தத்துவம்
    தேவைக்கு தேடுவது உறவு அல்ல தேவையை தேடி அறிந்து வருவதுதான் 2-064 அன்புடன் இனிய காலை வணக்கம் தேவைக்கு தேடுவது உறவு அல்ல தேவையை தேடி அறிந்து வருவதுதான் 2-064 அன்புடன் இனிய காலை வணக்கம்
    140
    36
  • Adimudi swamy v.s.sundhar raajan. - Author on ShareChat
    Adimudi swamy v.s.sundhar raajan.
    #நம் வாழ்க்கை
    My status Just now நீசரி என்றுநம்புகிற நான்கு தகவல்களையாவது உனது ஸ்டேடஸில் போட்டுவிடு . அதுவே சமூக சேவைதான். உண்மையில் அந்தகருத்தில் அறம் ுந்தால் உனக்கு புண்ணியம் சேரும் இது சத்தியம் ஒருவேளை அறமாக இல்லாமல் அக்கருத்து மறக்கருத்தாக அதர்மம்) இருந்தால் பாவம் சேர்வதும் நிச்சயம் : Boost views My status Just now நீசரி என்றுநம்புகிற நான்கு தகவல்களையாவது உனது ஸ்டேடஸில் போட்டுவிடு . அதுவே சமூக சேவைதான். உண்மையில் அந்தகருத்தில் அறம் ுந்தால் உனக்கு புண்ணியம் சேரும் இது சத்தியம் ஒருவேளை அறமாக இல்லாமல் அக்கருத்து மறக்கருத்தாக அதர்மம்) இருந்தால் பாவம் சேர்வதும் நிச்சயம் : Boost views
    7
    11
  • ராசெகு - Author on ShareChat
    ராசெகு
    #ராசெகு Quotes #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை #👉வாழ்க்கை பாடங்கள் #🤔புதிய சிந்தனைகள்
    முதுமை சேர்ந்து வாழ்ந்த ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடும் வாழ்க்கை சொல்லித்தந்த பாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் வாழ்க்கை எதை கற்றுக் கொடுத்ததோ, அதையே ஓரு நாள் நினைவு கூறவும் மறந்துவிடும் வாழ்ந்த நினைவுகளும், வாழப் போகும் கனவுகளும், சேர்ந்து மகிழ்வித்த இன்பங்களம் காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும் துதான் வாழ்க்கை, நிலையானது நினைவுகளும் அல்ல, நினைவுகளை கடந்து செல்லும் காலந்தான் என்று உணர்த்திவிடும் முதுமை சேர்ந்து வாழ்ந்த ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடும் வாழ்க்கை சொல்லித்தந்த பாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் வாழ்க்கை எதை கற்றுக் கொடுத்ததோ, அதையே ஓரு நாள் நினைவு கூறவும் மறந்துவிடும் வாழ்ந்த நினைவுகளும், வாழப் போகும் கனவுகளும், சேர்ந்து மகிழ்வித்த இன்பங்களம் காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும் துதான் வாழ்க்கை, நிலையானது நினைவுகளும் அல்ல, நினைவுகளை கடந்து செல்லும் காலந்தான் என்று உணர்த்திவிடும்
    36
    24
Home
Explore
Wallet
Video