Cholan News
#😱பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி🏫 #ஆகஸ்ட் 07 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு... 8 பேர் பலி
தாய்லாந்தில் பள்ளி வளாகத்திற்குள் 14 வயதான மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்களில் 4 ஆசிரியர்கள், 2 மாணவர்களும் அடங்குவர். இதுதவிர காயமடைந்த 20 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு அஞ்சி மாணவர்கள் பதுங்கிய வீடியோ SM-ல் வைரலாகிறது.