Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Sample - Author on ShareChat
Sample
654 views • 19 hours ago
#பழமொழி #பழமொழி நானூறு #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #உலக பழமொழி
பழமொழி 145 ஒல்லாதொன் றின்றி உடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம்  இல்லார்க் கிடரா இயலும் இலங்குநீர்ச் சேர்ப்ப கடலுள்ளும் காண்பவே நன்கு பொருள் உடையவர் தம்மால் முடியாதது என்று ஒன்று இல்லாதபடி எல்லாச் செயல்களும் நல்லனவாக நடக்கும் பொருள் இல்லாதவர்களுக்கு மேற்கொண்ட செயல்கள் இடராக இருக்கும் UL0 பொருள் உடையவர் நிலத்தில்  மல்லாமல் கடலிலும் நன்மைகளையே பெறுவர்
14 shares

More like this

  • SSV - Author on ShareChat
    🌹SSV🌹
    #பழமொழி #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #✍️Quotes
    ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகி விடும் துருக்கிய ು பழமொழி ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகி விடும் துருக்கிய ು பழமொழி
    150
    71
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழிகள்
    தின( @u ஒரு பழமொழி - 9 ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோல ஆவாரைப் பூ இதழ்கனளச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், கோப்பித்தாள் இவைகளுக்குப் கர்சதிகை பதிலாக உபயோகித்து வர பூக்களி உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாகும் . 120 தோல் நோய்  உடல் நாற்றம்  நீரிழிவு நோய்  உடல் வறட்சி கார்த்திகை ஆவாரைப் பூ - இயற்கையின் அருமருந்து! பூக்கள் தின( @u ஒரு பழமொழி - 9 ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோல ஆவாரைப் பூ இதழ்கனளச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், கோப்பித்தாள் இவைகளுக்குப் கர்சதிகை பதிலாக உபயோகித்து வர பூக்களி உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாகும் . 120 தோல் நோய்  உடல் நாற்றம்  நீரிழிவு நோய்  உடல் வறட்சி கார்த்திகை ஆவாரைப் பூ - இயற்கையின் அருமருந்து! பூக்கள்
    17
    11
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி -7 ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி போது உண்பான் யோகி 1. ஒரு நாளில் ஒரு முறை மட்டும் சாப்பிடுவதால்  # உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறை. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் 4 எர்த்திதை இருபோது உண்பான் போகி 2. நாளில் இரண்டு முறை சாப்பிடுதல்  சாதாரண மனிதர்களின் இயல்பான வழக்கம் பசிக்கு ஏற்ப மிதமாகச் சாப்பிடுவது. முப்போது உண்பான் ரோகி  3. நாளில் மூன்று முறை அல்லது அதற்கு  மேல் சாப்பிடுதல் செரிமான மண்டலத்திற்கு  அதிக வேலை தரும் பருமன் மற்றும் நோய்கள் வர * உடல் வழி வகுக்கும் காரீத்தி பூக்கள் மிதமான உணவே மருந்து; அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு! தினமும் ஒரு பழமொழி -7 ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி போது உண்பான் யோகி 1. ஒரு நாளில் ஒரு முறை மட்டும் சாப்பிடுவதால்  # உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறை. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் 4 எர்த்திதை இருபோது உண்பான் போகி 2. நாளில் இரண்டு முறை சாப்பிடுதல்  சாதாரண மனிதர்களின் இயல்பான வழக்கம் பசிக்கு ஏற்ப மிதமாகச் சாப்பிடுவது. முப்போது உண்பான் ரோகி  3. நாளில் மூன்று முறை அல்லது அதற்கு  மேல் சாப்பிடுதல் செரிமான மண்டலத்திற்கு  அதிக வேலை தரும் பருமன் மற்றும் நோய்கள் வர * உடல் வழி வகுக்கும் காரீத்தி பூக்கள் மிதமான உணவே மருந்து; அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு!
    28
    17
  • G.Thangamariappan - Author on ShareChat
    G.Thangamariappan
    #பழமொழி
    ShareChat @Thangapandi வேண்டாம் என எறிந்த தூக்கி போது விதை கூட மரமாகும் வேண்டாம் என உனை எறிந்தவரை தூக்கி நினைத்து வீழ்ந்துவிடாதே ShareChat @Thangapandi வேண்டாம் என எறிந்த தூக்கி போது விதை கூட மரமாகும் வேண்டாம் என உனை எறிந்தவரை தூக்கி நினைத்து வீழ்ந்துவிடாதே
    606
    374
  • Sample - Author on ShareChat
    Sample
    #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #பழமொழி #பழமொழி நானூறு #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #உலக பழமொழி
    பழமொழி 124 பிறர்குற்றம் தங்குற்றம் நீக்கலர்  ஆகிப் எங்கெங்கும் நீக்கற் கிடைபுகுதல்  எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல் வெள்ளாடு மேயும்போது பெருமூச்சு விட்டு அவ்வப்போது செருமிக்கொண்டு மேயும் அதற்குள்ள வளிநோய் ஆனால் அந்த அது வெள்ளாடு தரும் பாலோ பிறர் மூச்சு வாங்கும் ஈழ நோயைப் போக்கும் அதுபோலத் தன் குற்றத்தை  நீக்கிக்கொள்ளாத ஒருவர் பிறர் குற்றத்தை நீக்குதலும் உண்டு பழமொழி 124 பிறர்குற்றம் தங்குற்றம் நீக்கலர்  ஆகிப் எங்கெங்கும் நீக்கற் கிடைபுகுதல்  எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல் வெள்ளாடு மேயும்போது பெருமூச்சு விட்டு அவ்வப்போது செருமிக்கொண்டு மேயும் அதற்குள்ள வளிநோய் ஆனால் அந்த அது வெள்ளாடு தரும் பாலோ பிறர் மூச்சு வாங்கும் ஈழ நோயைப் போக்கும் அதுபோலத் தன் குற்றத்தை  நீக்கிக்கொள்ளாத ஒருவர் பிறர் குற்றத்தை நீக்குதலும் உண்டு
    13
    16
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ❤️❤️❤️#பழமொழி
    தினமும் ஒரு பழமொழி@ு ஜந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் தவறான பொருள்: பெற்றெடுத்தால், அவர்களுக்கு ஐந்து பெண்களை செய்ய திருமணம் சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டிடறி ஆகிவிடுவான்  உண்மையான பொருள்: గరల1 கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான் 5 2 ஒழுக்கம் துரோகம் பொறுப்பு பிடிவாதம் ஆடம்பரமாய் பிடிக்கும் இல்லாமல் போகும் தவறும் செய்யும் வாழும் தாய் தகப்பன் பிள்ளை உடன் பிறப்பு மனைவி இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.
    20
    9
  • Actor Ranjith Fans - Author on ShareChat
    Actor Ranjith Fans ❤️
    ♥️♥️♥️#பழமொழிகள் #தமிழ் பழமொழிகள்
    தினமும் ஓரு பழமொழி 12 ~ அழுத பிள்ளை சிரித்ததாம்  கழுதைப் பாலைக் குடித்ததாம் " விளக்கம் அழுகின்றகுழந்தை கழுதைப் பாலைகிகுடித்தபின்னர் சிரிதீததுஎன்று @ల ەمھ ஸமொழிக்குதவறாகப்பூரிந்து கொள்கிறோமீ வரீத்தி பூக்கள் உண்மை விளக்கம் சில குழந்தைகள் பிறக்கும் போதே நோய் அறிகுறிகளூடன் பிறப்பர். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நீல நிறமாக இருக்கும். நோய் அறிகுறி ஆகும். இது செவ்வாப்பு என் னும் இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பர். இதற்கு முற்காலத்தில் கழுதைப் பாலை மருந்தாகக் கொடுத்து குணமடையச் செய்துள்ளனர் . சிரித்து பின்னர் அக்குழந்தைகள் அழுகையை நிறுத்தி மகிழ்ந்துள்ளனர் என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது  காரீத்திகை பூக்கள் முன்னோர்கள்  மருத்துவ அறிவு இல்லாத காலத்திலும்,  நம் பொருள் இயற்கை மருத்துவ  அனுபவத்தின பல நோய்களுக்கு மூலம் முறைகளை பயன்பப்டுத்தி வந்துள்ளனர். அனுபவம் அறிவாகும்; அறிவே வாழ்க்லகயை காக்கும்  தினமும் ஓரு பழமொழி 12 ~ அழுத பிள்ளை சிரித்ததாம்  கழுதைப் பாலைக் குடித்ததாம் " விளக்கம் அழுகின்றகுழந்தை கழுதைப் பாலைகிகுடித்தபின்னர் சிரிதீததுஎன்று @ల ەمھ ஸமொழிக்குதவறாகப்பூரிந்து கொள்கிறோமீ வரீத்தி பூக்கள் உண்மை விளக்கம் சில குழந்தைகள் பிறக்கும் போதே நோய் அறிகுறிகளூடன் பிறப்பர். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நீல நிறமாக இருக்கும். நோய் அறிகுறி ஆகும். இது செவ்வாப்பு என் னும் இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பர். இதற்கு முற்காலத்தில் கழுதைப் பாலை மருந்தாகக் கொடுத்து குணமடையச் செய்துள்ளனர் . சிரித்து பின்னர் அக்குழந்தைகள் அழுகையை நிறுத்தி மகிழ்ந்துள்ளனர் என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது  காரீத்திகை பூக்கள் முன்னோர்கள்  மருத்துவ அறிவு இல்லாத காலத்திலும்,  நம் பொருள் இயற்கை மருத்துவ  அனுபவத்தின பல நோய்களுக்கு மூலம் முறைகளை பயன்பப்டுத்தி வந்துள்ளனர். அனுபவம் அறிவாகும்; அறிவே வாழ்க்லகயை காக்கும்
    22
    23
  • G.Thangamariappan - Author on ShareChat
    G.Thangamariappan
    #பழமொழி
    பழமொழி
    53
    73
  • இமீசு - Author on ShareChat
    இமீசு🌹
    #பழமொழி #பழமொழி #பழமொழி #உலக பழமொழி #பழமொழி
    LypGluorypl விளக்கமாற்றிக்கு பட்டுக்குஞ்சத்தை கட்டியவுடன் மயில் தோகையென தன்னை நினைத்துக் கொள்கிறது சிலருக்குப் பொருந்தும் இமீசு LypGluorypl விளக்கமாற்றிக்கு பட்டுக்குஞ்சத்தை கட்டியவுடன் மயில் தோகையென தன்னை நினைத்துக் கொள்கிறது சிலருக்குப் பொருந்தும் இமீசு
    105
    64
Home
Explore
Wallet
Video