News Kadai
அன்பில் மகேஷ் அடித்த அடி
அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன்
திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க பணம் பெறப்பட்டது என்னுடைய பள்ளிக்கே லஞ்சம் வாங்கினார்கள். அதற்கு நானே சாட்சி என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு. லஞ்சம் கொடுத்ததாக கூறுவது தொடர்பாக அவரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்திய நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் பணம் பெற்றதற்கு நான் சாட்சியாக மட்டுமே இருந்தேன். அதை லஞ்சம் எனக்கூறவில்லை. பணம் கேட்டு கட்டாயப்படுத்தியதாகவே கூறினேன் என மரிய வில்சன் விளக்கம்.
#TVKVijay #TVKGovt #AnbilMaheshPoyyamozhi #MariaWilson #📺வைரல் தகவல்🤩