More like this
- 𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #வாழ்வியல்பாடம் #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 கொடிமரத்தை வணங்குவது, கோவில் தெய்வத்தின் அனுக்ரஹத்தை பெறும் முதல் படியாகும் 🙏.5741
- sivan annamவாழ்க வையகம் வாழ்க வளமுடன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #வாழ்க வளமுடன்139
- Jalamah Thanimaly#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #வாழ்க வளமுடன் #🙏வணக்கம்💐 #ஓம் நமசிவாய1824
- Jalamah Thanimaly#வாழ்க வளமுடன் #ஜெய் ஸ்ரீ சாயி ராம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝296180
- 𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 மனசுல மட்டும் இல்ல... 🥰 வண்டிலயும் 🛵மேல தான் உக்கார வெச்சிருக்காரு 😍. இதுதான் உண்மையான அக்கறை. பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்கிற ஆண்கள் இன்னும் இருக்காங்க 💯1873
- Balasubramanian.D#👉வாழ்க்கை பாடங்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌹🪔🕕 சுபம் தரும் காலை வணக்கம் 🙏💖 #வாழ்க வளமுடன்4323
- Jalamah Thanimaly#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #வாழ்க வளமுடன் #விநாயகர் #ஆவணி மாதம் பிள்ளையார் போற்றி4029
- 𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 🌿🦚 கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🦚🌿 வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!✨️🛐 வாழ்க்கையில் எது நடந்தாலும், “எல்லாம் இறைவன் திருவுளம்” என்று ஏற்றுக்கொள்ளும் மனமும், “கிருஷ்ணா துணை” என்று நம்பும் இதயமும் இருந்தால் கவலைக்கு இடமேது? 🙏 அன்பை விதைப்போம்… அறத்தைப் பின்பற்றுவோம்… இறைவனை நினைத்தபடி வாழ்வோம்… அதுவே கிருஷ்ணர் நமக்கு காட்டும் அழகிய பாதை. 🌺 💙 ஸ்ரீ கிருஷ்ணர் அருள் அனைவருக்கும் நிறைவாகப் பொழியட்டும்! இனிய கிருஷ்ண ஜன்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள் 🦚🪈🕉️🧈 கிருஷ்ணரின் ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வில் அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை நிரப்பட்டும் 🌹❤️🔥 🦚 ஸ்ரீ கிருஷ்ண சரணம் 🦚 🙏 ஹரி ஓம் 🙏1311
- 𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 சிறந்த வீடு 🏠... ஒரு அப்பா தனது மகளிடம் கூறினார் : "என் மகளே, உன் வாழ்க்கையில், மூன்று விஷயங்களை விட்டு விடாதே: 1. சிறந்த உணவை உண்ண வேண்டும். 2. சிறந்த படுக்கையில் தூங்க வேண்டும். 3. சிறந்த வீட்டில் வாழ வேண்டும்." மகள் கேட்டாள்... "நாம் ஏழைகள், நான் எப்படி அவ்வாறு செய்ய முடியும்?அப்பா " *அப்பா கூறினார்:* 1. "பசிக்கும் போது மட்டும் சாப்பிட்டால், என்ன சாப்பிடுகிறாயோ அதுவே சிறந்த உணவு, 2. நிறைய வேலை செய்து சோர்வாக தூங்கினால், அந்த படுக்கை தான் சிறந்த படுக்கை, 3. மக்களிடம் அன்பாக நடந்து கொண்டு, அவர்களின் இதயங்களில் நீ குடியிருந்தால் அது தான் நீ வாழும் வீடுகளில் சிறந்த வீடு..." என்ன ஒரு அற்புதமான அறிவுரை..! இது மகளுக்கு மட்டுமல்ல மகனுக்கும் பொருந்தும்...!1112
- 𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Welcome September! Be kind to us 🥰 Hoping for new beginnings and positive vibes ✨🙏 Wishing everyone a peaceful and blessed September! 🌸1410