Devarajan Rajagopalan
587 views 2 days ago
😡😡😡😡😡 👉 மதுரை மாவட்டத்தில், வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திரு.பரமசிவம் என்ற கோவில் பூசாரியை விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில், தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. #Brahmin_Political_Party #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🚩🕉️ஸ்ரீசநாதன ஹிந்து தர்மம்🕉️🚩 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
16 shares