Prabakaran Sree Aanjaneya
நம்
வாழ்க்கையில்
நாம்
கடந்து வந்த பாதைகளை
அடிக்கடி திரும்பி பாருங்கள்...
நம்
கஷ்டங்களும்
நாம்
அடைந்த வலிகளும்
அது கொடுத்த அவமானங்களும்...
அன்று
கண்டும் காணாது
விலகி நின்று
நம்மை வேடிக்கை பார்த்தவர்களும்
நம்மை தேடி வந்து
கரம் கொடுத்து உதவியவர்களும்
உணர்த்தி கொண்டிருப்பார்கள்...
நம் வாழ்வில்
சரியான பாதையில்
#✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 நாம் தடுமாறாது என்றும் பயணிக்க
சிறந்த வழி காட்டிகளாய்...!
S💘பிரபா...