திருநீற்றுச் சுவடு
#🕉️கணபதி போற்றி #🙏 சங்கடஹர சதுர்த்தி🙏 #🙏சங்கடஹர சதுர்த்தி😍 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா சங்கடஹர சதுர்த்தி தரிசனம்..*
"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே......!
போடவா போடவா தோப்புக்கரணம் போடவா.....!
பாடவா பாடவா பாட்டுப்பாடி
ஆடவா......!!"
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே..!
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்...!
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்...!
"ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்....!!"
திங்கட்கிழமை
சோமன் வாரம்
!
இன்றைய சதுர்த்தி..
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சதுர்த்தி என்பதால் மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது !
இன்று
சங்கடஹர சதுர்த்தி விரதம் !
இன்று
விரதமிருந்து விநாயகப்பெருமானை சந்திரோதய காலத்திலே வழிபட வேண்டிய நாள் !
"கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி ..
கப்பிய கரிமுகன் அடிபேணி ... !
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் ... !
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ... !
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே ... !
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே ... !
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ...!
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ...!
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ....என திருப்புகழ் பாடி விநாயகரை வழிபட வேண்டிய நாள் !
விநாயகப் பெருமானை வழிபட வாழ்க்கையில் அனைத்து விதமான சங்கடங்களும் நீங்கும் !
பிரச்சனைகள் அகலும் ! கடன் நிவர்த்தியாகும் ! தடைகள் விலகி வழி கிடைக்கும் !!
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சகல விதமான தடைகளையும் சங்கடங்களையும் போக்கும் !
நம்மை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் !!
"அல்லல்போம்... வல்வினை போம்.. அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம்... போகாத் துயரம்போம்.. !
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்..!!"
*விநாயகர் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..*