Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
sesha - Author on ShareChat
sesha
800 views • 17 hours ago
#வாழ்க்கை
எத்தனை இன்னல்கள் வந்தாலும் உயர்ந்த எண்ணங்கள் நம்மை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவும் திருவரங்கம்  எத்தனை இன்னல்கள் வந்தாலும் உயர்ந்த எண்ணங்கள் நம்மை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவும் திருவரங்கம்
21 shares

More like this

  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    ஒருவருடைய பலவீனம் அன்பாக இருக்குமானால் அதனுடன் விளையாடாதே 9छ। அன்பு மட்டுமல்ல உணமையான மீது வைத்திருக்கும் உன நம்பிக்கையும் ஆகும் ( ஒருவருடைய பலவீனம் அன்பாக இருக்குமானால் அதனுடன் விளையாடாதே 9छ। அன்பு மட்டுமல்ல உணமையான மீது வைத்திருக்கும் உன நம்பிக்கையும் ஆகும் (
    27
    21
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம்
    வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு
    21
    12
  • Dorai TKS - Author on ShareChat
    Dorai TKS
    மறந்தாலும் மறக்கா நினைவுகள் #கவிதை #சிந்தனை #தத்துவம் #தமிழ் #வாழ்க்கை
    அடக்க முடியா கோபமும் மறைத்துவாழும் சோகமும் நீங்காத கனவுகளும் தூங்காத நினைவுகளும் எல்லோர் மனதிலும் உண்டு யாரும்அதை மறந்து வாழ்வதில்லை மறைத்து வாழ்கிறோம் II கதுரை அடக்க முடியா கோபமும் மறைத்துவாழும் சோகமும் நீங்காத கனவுகளும் தூங்காத நினைவுகளும் எல்லோர் மனதிலும் உண்டு யாரும்அதை மறந்து வாழ்வதில்லை மறைத்து வாழ்கிறோம் II கதுரை
    20
    16
  • sivakumar - Author on ShareChat
    sivakumar
    #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம் #தத்துவம்
    ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம் ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம்
    64
    44
  • ஜோசப் பனைக்குளம் - Author on ShareChat
    ஜோசப் பனைக்குளம்
    #வாழ்க்கை
    வாழ்க்கை
    13
    20
  • اكياس بالكا Islam is beautiful life - Author on ShareChat
    اكياس ❤️ بالكا Islam is beautiful life ❤️
    #வாழ்க்கை #அல்லாஹ் மீது உறுதியான ஈமான் #குர்ஆன் #குர்ஆன் ஹதீஸ் #📚குர்ஆன் ஹதீஸ்
    வாழ்க்கை, அல்லாஹ் மீது உறுதியான ஈமான்
    146
    179
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    பொறுமையாக இருங்கள் எழுதபட்டவை உங்களை உங்களுக்காக வந்து சேர்ந்தே தீரும் ஏனென்றால் அதை எழுதியவன் மிக சிறந்த எழுத்தாளன் றைவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
    14
    34
  • la.ra.ananthapadmanaban- srikanth - Author on ShareChat
    la.ra.ananthapadmanaban- srikanth
    #வாழ்க்கை #இதயம் #வாழ்க்கை தத்துவம்
    கடவுள். மனிதர்களின் இதயங்களை மாற்றுகிறார். பிரார்த்தனைகள் கடவுளின் இதயத்தையே மாற்றுகின்றன. La. Ra. Ananthapadmanaban Public Figure Writer Poet Life | Love Emotion Daily Quotes Quotes கடவுள். மனிதர்களின் இதயங்களை மாற்றுகிறார். பிரார்த்தனைகள் கடவுளின் இதயத்தையே மாற்றுகின்றன. La. Ra. Ananthapadmanaban Public Figure Writer Poet Life | Love Emotion Daily Quotes Quotes
    19
    7
  • la.ra.ananthapadmanaban- srikanth - Author on ShareChat
    la.ra.ananthapadmanaban- srikanth
    #காதல் #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை #ஏமாற்றம்
    மூச்சு நின்றால் தான் .. மரணம் என்று அர்த்தம் 96606. நமக்குப் பிடித்தவர்களின் பேச்சு நின்றுவிட்டாலும் அது மரணத்துக்குசமம் தான் Ra. Ananthapadmanaban La. Writer Public Figure Life Poet Love Daily Quotes Emotion Quotes மூச்சு நின்றால் தான் .. மரணம் என்று அர்த்தம் 96606. நமக்குப் பிடித்தவர்களின் பேச்சு நின்றுவிட்டாலும் அது மரணத்துக்குசமம் தான் Ra. Ananthapadmanaban La. Writer Public Figure Life Poet Love Daily Quotes Emotion Quotes
    41
    25
  • thala vmt - Author on ShareChat
    thala vmt 7904888906
    #vmt வாழ்கை தத்துவம் #வாழ்கை தத்துவம் #வாழ்க்கை
    vmt வாழ்கை தத்துவம், வாழ்கை தத்துவம்
    13K
    15K
Home
Explore
Wallet
Video