கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
829 views • 7 hours ago
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 31
And when they had prayed, the place was shaken where they were assembled together; and they were all filled with the Holy Ghost, and they spake the word of God with boldness.
Acts 4 : 31 #✝பைபிள் வசனங்கள் #இயேசுவே வழி சத்தியம் ஜீவன் 📢 #உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
21 likes
24 shares