Francis a tet
677 views • 3 days ago
அனைத்து தாய்மார்களும் ஒன்றாக இணைந்து அவர்கள் குடும்ப நலனையும் பாதுகாக்க நாட்டின் நலனையும்.
இணையும் இந்திய சொந்தங்கள்.
எப்படி ஒழிக்கலாம் அணுகுமுறை கையாலலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி மார்களும் ஒன்றாக இணைந்து.
அவரவர் கூட்டத்திற்கு கோரிக்கை வையுங்கள் இனிமேல் என் கட்சியில் உள்ள அனைத்து நபர்களும் இதை அணுகவும் மாட்டோம் என்று.
எந்த கூட்டத்திற்கு சென்றாலும் இவர்கள் பழக்கம் முக்கியமாக இதுவே ஒன்று காரணமாக இருக்கிறது இதற்காகவே முக்கியமாய் கூட்டத்திற்கு வருகின்றனர்.
முக்கியமாக கூறினால் திருமணமானவர்களே அதிகமாய் இந்த பழக்கம் வைத்துள்ளனர்.
அவர்கள் எந்த சேதரத்தையும் பற்றி கவலை இல்லை பிள்ளை மனைவி மற்றும் அவர்கள் தாய் தந்தை பற்றி கவலை இல்லை குடித்து விட்டால் போதும் தன்னையும் மறந்து தகாத வார்த்தையினால் பேசி பெரும் குழப்பங்களை உண்டாக்கினர் முடிவு எங்கே செல்கின்றது.
முதலில் இதற்குப் புதிய சட்டத்தை கொண்டு வாருங்கள் நம் இந்தியாவில்
தீமைகளிலே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்
There's power in unity 🙏
#🙏நமது கலாச்சாரம்
9 shares