அன்புத்தோழன் ரா. அருண் எம்.பி.ஏ.,
கண்ணீர் பெருக்கெடுத்த நேபாளத்தில் ,
கண்ணிமைக்கும் நேரத்தில் சுருங்கியது உலகம் கதறி அழுத குரல் மட்டும் கேட்குது
கரைந்துப் போனது பலரின் துடிப்பான காலம் வெள்ளம் வடிந்தப் பின்னும்
விட வில்லை சோகம்
வெறிச்சோடிப் போனது
அவர்கள் கிராமம்
இழந்த உடைமைகளை
தேடித் தவிக்குது கண்கள் இயற்கையின் கோபத்திற்கு
என்னவென்று சொல்வது
காரணங்கள் ?
உடைந்தப் பாலமும்
சிதைந்தப் பாதையும்
உள்ளுக்குள் அழுதிடும்
அப்பாவி மனிதர்களின் இதயமும்
மீண்டு எழுவோம்
என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கிறது அந்த சோக நிலம்...
நோபாள மீட்புப் பணியில் இருந்து பச்சிள குழந்தை உயிருடன் மீட்பு...
#NepalRescue #MiracleBaby #FaithInHumanity #PrayForNepal
#TrendingTamil #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😇Take care Quotes📜 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😎வரலாற்றில் இன்று📰