Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
S Kathiravan - Author on ShareChat
S Kathiravan
505 views • 4 hours ago
#🌴திருகுறள் 📖 #😇Take care Quotes📜 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
முயற்தியே மனிதனின் மேம்பாடு  உழைப்பே உயர்வு நன்றீ மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று குறள் 107) நமக்கு உதவிய நன்மைகளை  மறப்பது நன்றன்று நன்மை செய்யாத  வர்களைக்கூட உடனே மறந்து விடுவது  நன்று , முயற்சியை ஒவ்வொரு நாளும் வெற்றி இலக்கை னேறு GలIILIj நிர்ணயி ன்னதே முன் சுமுகதிரவன் (9 31/08/2026
11 shares

More like this

  • MUTHUPANDIAN RAMKUMAR - Author on ShareChat
    MUTHUPANDIAN RAMKUMAR
    #திருக்குறள்
    வழி உலகமே விரும்பும் நட்புரிமை கெடாமல் தொடர்ந்து வரும் பண்பாளர்களுடன் பழகி என்கிறது குறள். உறவு பாராட்ட உலகமே விரும்பும் பொருட்பால் அதிகாரம் பழைமை @m6i: 809 வழிவந்த கேண்மையார் கேண்மை வபச விடாஅர் விழையும் உலகு  வழி உலகமே விரும்பும் நட்புரிமை கெடாமல் தொடர்ந்து வரும் பண்பாளர்களுடன் பழகி என்கிறது குறள். உறவு பாராட்ட உலகமே விரும்பும் பொருட்பால் அதிகாரம் பழைமை @m6i: 809 வழிவந்த கேண்மையார் கேண்மை வபச விடாஅர் விழையும் உலகு
    30
    24
  •  - Author on ShareChat
    🦜⃝➺𝄞⃟🌷🆂🆁🆄🆃🅷🅸🌷⃟𝄞🦜⃝➺
    #திருக்குறள்
    அறத்துப்பால் திருக்குறள் குறள்: 44 இல்வாழ்க்கை "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான் ல் mu விளக்கம்: சாலமன் பாப்பையா 0 பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து பொருளை ] -வோடு பகிர்ந்து ண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ೨ ஒருகாலும் அழிவதில்லை. Thirukkural 44 His descendants shall never fail who,livins in the domestic Tears' vice (in the acquisition of property) and shares his State food (with others) k-. அறத்துப்பால் திருக்குறள் குறள்: 44 இல்வாழ்க்கை "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான் ல் mu விளக்கம்: சாலமன் பாப்பையா 0 பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து பொருளை ] -வோடு பகிர்ந்து ண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ೨ ஒருகாலும் அழிவதில்லை. Thirukkural 44 His descendants shall never fail who,livins in the domestic Tears' vice (in the acquisition of property) and shares his State food (with others) k-.
    17
    8
  • Varahi - Author on ShareChat
    Varahi
    #திருக்குற🙏🌷 #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    இடுக்கணழியாமை  அதிகாரம் "02 Glor 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ  தவர் பொருள் அதற்க்காக  போது  வந்த  வருந்திக் துன்பம்  கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம்  வென்று விடுவார் ` உண்டாக்கி அதை  அ gசழைு {
    9
    8
  • MUTHUPANDIAN RAMKUMAR - Author on ShareChat
    MUTHUPANDIAN RAMKUMAR
    #திருக்குறள்
    வழி உள்ளத்தால் விலகி விடு! பகைவருடன் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உதட்டளவில்  மட்டும் நட்பு பாராட்டி, உள்ளத்தால் விலகி இருப்பதே நல்லது என்கிறது குறள்` OunGLunoi  அதிகாரம் கூடாநப்பு  குறள்: 830 பகைநப்பாம் காலம் வருங்கால் முகநட்டு  அகநப்பு ஓரீஇ விடல் வழி உள்ளத்தால் விலகி விடு! பகைவருடன் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உதட்டளவில்  மட்டும் நட்பு பாராட்டி, உள்ளத்தால் விலகி இருப்பதே நல்லது என்கிறது குறள்` OunGLunoi  அதிகாரம் கூடாநப்பு  குறள்: 830 பகைநப்பாம் காலம் வருங்கால் முகநட்டு  அகநப்பு ஓரீஇ விடல்
    39
    37
  • MUTHUPANDIAN RAMKUMAR - Author on ShareChat
    MUTHUPANDIAN RAMKUMAR
    #திருக்குறள்
    வழி மலையினும் உயர்ந்தவர்! எத்தகைய உயர்வு வந்தாலும் தன் இயல்பு நிலையில் இருந்து மாறாமல் அடக்கத்தை கடைபிடிப்பவர் தோற்றம் மலையைக் காட்டிலும் உயர்ந்ததாகவே கருதப்படும் என்கிறது குறள்  அறத்துப்பால்  அதிகாரம்: அடக்கமுடைமை @m6il: 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது  வழி மலையினும் உயர்ந்தவர்! எத்தகைய உயர்வு வந்தாலும் தன் இயல்பு நிலையில் இருந்து மாறாமல் அடக்கத்தை கடைபிடிப்பவர் தோற்றம் மலையைக் காட்டிலும் உயர்ந்ததாகவே கருதப்படும் என்கிறது குறள்  அறத்துப்பால்  அதிகாரம்: அடக்கமுடைமை @m6il: 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது
    67
    31
  • Raja - Author on ShareChat
    Raja
    #திருக்குறள்
    Friday Aug 2026 7 good திருக்குறள் ஈன்றாள் முகத்தேயும் ன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.குகு.எ.923), கள்ளுண்டால் தாய் @I6gILILIIT6iT; D AYL I 0 Friday Aug 2026 7 good திருக்குறள் ஈன்றாள் முகத்தேயும் ன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.குகு.எ.923), கள்ளுண்டால் தாய் @I6gILILIIT6iT; D AYL I 0
    17
    11
  • MUTHUPANDIAN RAMKUMAR - Author on ShareChat
    MUTHUPANDIAN RAMKUMAR
    #திருக்குறள்
    வடழி மாறாத பேரின்பம்! அளவின்றி பெருகும் ஆசை ஒருவரை விட்டு முற்றிலும் நீங்கி விட்டால், அந்த நிலையே அவருக்கு மாறாத பேரின்ப வாழ்வை  என்கிறது, குறள். চ"' அறத்துப்பால் அதிகாரம் அவாவறுத்தல் குறள்: 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே  பேரா இயற்கை தரும்  வடழி மாறாத பேரின்பம்! அளவின்றி பெருகும் ஆசை ஒருவரை விட்டு முற்றிலும் நீங்கி விட்டால், அந்த நிலையே அவருக்கு மாறாத பேரின்ப வாழ்வை  என்கிறது, குறள். চ"' அறத்துப்பால் அதிகாரம் அவாவறுத்தல் குறள்: 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே  பேரா இயற்கை தரும்
    59
    23
  • Varahi - Author on ShareChat
    Varahi
    #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    ஆள்வினையுடைமை அதிகாரம் குறள் 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை  வாளாண்மை போலக் கெடும் பொருள் முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக  தன் கையில் வாளை பேடி  இருத்தல், எடுத்தும் ஆளும் தன்மையோல்  நிறைவேறாமல் போகும்  திருக்குறள்  66 ஆள்வினையுடைமை அதிகாரம் குறள் 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை  வாளாண்மை போலக் கெடும் பொருள் முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக  தன் கையில் வாளை பேடி  இருத்தல், எடுத்தும் ஆளும் தன்மையோல்  நிறைவேறாமல் போகும்  திருக்குறள்  66
    56
    24
  • Varahi - Author on ShareChat
    Varahi
    #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள்
    திருக்குறள் அறத்துப்பால்  அதிகாரம் ஆள்விளையுடைமை குறள் 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று லகு உ பொருள் ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே அவ்வாறு விட்டுவிடுப்வவரை இந்த உலகமும் விட்டுவிடும் அறம் வளர்ப்போம் உலகம் உயர்ப்போம்
    51
    14
  • MUTHUPANDIAN RAMKUMAR - Author on ShareChat
    MUTHUPANDIAN RAMKUMAR
    #திருக்குறள்
    வழி நற்குணத்தால் விளையும் நன்மை! மனதில் பகை உணர்வு இருக்கும் வரை ஒருவருக்கு  துன்பங்கள் தொடரும்; நற்குணத்துடன் பழகுவோருக்கு  நன்மையே விளையும் என்கிறது குறள்.` பொருட்பால் அதிகாரம் இகல் 860 @m6i:' இகலானம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு.
    16
    11
Home
Explore
Wallet
Video