m.fayaz
529 views 4 days ago
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரியில் சமுதாய கூடம் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர். #கிருஷ்ணகிரி_செய்தி
13 shares

More like this