சுரேஷ் குமாரா
ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான நதி நம்ம இந்தியாவில தான் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?
மேகாலயாவில் இருக்கிற மவ்லின்னாங் கிராமத்துக்கு பக்கத்துல ஓடுற உம்ங்கோட் நதி தான் அது. இந்த நதியோட தண்ணி அந்த அளவுக்கு கண்ணாடி மாதிரி தெளிவா இருக்கும். அதுல போற படகுகளை பார்த்தா தண்ணியில போற மாதிரியே தெரியாது, காற்றில் மிதப்பது போல தோன்றும்.
இவ்வளவு சுத்தத்துக்கு காரணம் அங்கு வாழும் காசி பழங்குடி மக்கள் தான். அவர்கள் இந்த நதியை தங்கள் வீட்டு பெண் பிள்ளை போல நினைத்து பாதுகாத்து வருகிறார்கள். நாம் இயற்கையை மதித்தால், இயற்கை இப்படி ஒரு அற்புதத்தை நமக்கு தரும்.
#UmngotRiver #CleanestRiverInAsia #MeghalayaTourism #🤔 Unknown Facts