More like this
- V K. Kutty 💛#இயற்கை மருத்துவம் #இயற்கை #நாட்டு வைத்தியம் மருத்துவம்3182
- Dr.Ganapathi - siddha doctor*#பிரமேகம்* நோய் இளமையில் விரும்பி உடலுறவு நாளும் கொண்டால் செரியாமை உண்டாகி பிரமேகம் ஏற்படும் 1 நீர் துளி மேகம் வாதமும் பித்தமும் கூடில் சிறுநீர் குழாயில் எரிச்சல் காணும் அலற்சியினால் நீர் கோர்த்து நிரம்பி துளித்துளி விந்து விழும் 2. கல்லடைப்பு மேகம் வாயு ஒதுங்கினால் நோய் இருக்காது மந்தத்தில் வாயு புகுந்து முதிர்ந்திடில் கல்லடைப்பாகும் வாதமும் வாயுவும் கூடில் வெள்ளை நிதானமாய் போகும் உடம்பு கொதித்து கருப்பாகும் தாது மிகுதியாகாமல் குறையும் 3 எலும்புருக்கு மேகம் ஐயமும் வாயுவும் கூடினால் பசி தோன்றாது உடல் இளைத்து என்பு தோலாய் காணும் வறட்டு இருமல் உண்டாகும். 4 மதுமேகம் நீரிழிவு சர்க்கரை நோய், அழலும் வளியும் அதாவது பித்தமும் வாதமும் சேர்ந்தால் உருவாகும் உடம்பு உதறும் கொழுப்பு உருகும் 5 குருதி மேகம் கபமும் பித்தமும் சேர்ந்தால் புரிதலில் குருதி மிகுதியாக வெளிப்படும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்916
- Dr.Ganapathi - siddha doctor*#சொரியாசிஸ்* சொரியாசிஸ் என்றால் *#காளாஞ்சகப்படை* *#வெண்பருசெதில்* *#செதில்உதிர்நோய்* காளாய கஞ்சவாதம் *#காளாஞ்சகவாதம்* *#கிடீபகுட்டம்* பன்றிதோல்பெருநோய் கஜசர்மகுட்டம் யானைத்தோல்பெருநோய் என்பன இதனுடைய வேறு பெயர்களாகும் சொரியாசிஸ் வர காரணம் 1. வம்சாவளி 2. சுற்றுச்சூழல் பாதிப்பு 3. அடிபடுதல் 4. வேதியியல் ஒவ்வாமை 5. அறுவை சிகிச்சைக்கு பின் பின்விளைவு 6. பூச்சி பிராணிகளால் ஏற்படும் காயம் 7. தீப்புண்கள் 8 மருந்து ஒவ்வாமை 9. அக்கி வெண்படை காளாஞ்சகப்படை வகைகள் 1. வட்ட காளாஞ்சகப்படை உடலின் இரு பகுதிகளிலும் ஒன்று போல் அமைந்திருக்கும் ஓரங்களில் சிவந்து தடித்து இருக்கும் 2. பொட்டு காளாஞ்சகப்படை உடம்பு பகுதியில் ஒரே சீராக புள்ளிகள் போல் தோன்றும் முகம் கை கால்கள் தலைப்பகுதியில் தோன்றாது 3. மடிப்பு பகுதிகளில் தோன்றும் காளாஞ்சகப்படை முதியோர்க்கு கை கால் மடிப்புகள் அக்குள் மார்பு அரை இடுக்குகளில் தோன்றும் 4. வளையம் போன்ற காளாஞ்சகப்படை 5. கட்டுப்படாமல் விரிவடையும் காளாஞ்சகப்படை இது வெளுப்பு நோய் அல்லது பாண்டு உண்டாகும் 6. சீழுடன் கூடிய காளாஞ்சகப்படை இது சிறு சிறு பால் நிறைந்த புள்ளிகளாக தோன்றும் இது குளிர் காய்ச்சல் மூட்டு வலி உடல் சோர்வு ஏற்படும் இது வாயின் உட்புறத்தையும் தாக்கும் 7. நகங்களை தாக்கும் காளாஞ்சகப்படை இது நகங்களில் புள்ளி விழுதல் பிளவுபடுதல் போன்ற குறிகள் தோன்றும் மூட்டுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும் 8. மூட்டுகளை தாக்கும் காளாஞ்சகப்படை சந்து வாத சூலை நோய் பொதுவாக சொரியாசிஸ் செதில்கள் தடிப்புடன் இடம்பெயராமல் அடை போல் ஒட்டிக் கொள்ளும் தலைமுடி உதிரும் குருதி நீர் வடியும் இவர்களுக்கு நாடி வளி ஐயம் கேடு அடையும் வாதமும் கபமும் கேடு அடையும் மூட்டு வலிக்கு வாத நோய்க்குரிய மருந்துகளை கொடுக்க வேண்டும் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிகிச்சை கொடுத்தால் மட்டுமே இந்த நோய் தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்1111
- சித்தா ஆயுர் வேதா வர்மக்கலை மருத்துவம்#சித்தா ஆயுர்வேதா பாரம்பரிய சித்தர் மருத்துவம்811
- Dr.Ganapathi - siddha doctorஇன்றைய மருந்து தயாரிப்பு *#முத்துபற்பம்* அத்தி இலைச் சாறு செக்கில் ஆட்டி எடுககும் பணி *#முத்து* ( *#Pearl* ) முத்து என்றவுடன் நம் நினைவில் வருவது முத்து நகரான தூத்துக்குடி (Pearl city). நவமணிகள் மற்றும் கடல் படு திரவியங்களில் ஒன்றான முத்து பல்வேறு வகையான சித்த மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. சிப்பிகளிலிருந்து பெறப்படும் வெண்ணிற முத்துகள் நகைகள் செய்வதற்கு மட்டுமல்லாமல் மருந்துகள் செய்யவும் பயன்படும். அதன் பயனை அறிந்த நம் சித்தர்கள் அதற்கான சுத்தி முறைகளுடன் அதைத் தகுந்த அளவுடன் அதற்கான துணைமருந்துகளுடன் சேர்த்துக் கொடுத்தனர். இதனால் பல்வேறு நோய்களைப் போக்கியுள்ளனர். இது *#சுவாசகாசம்* (*#இரைப்பு*), *#இருமல்* *#குடல்புண்* *#கொரோனா* பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கும் ஈளை நோய்களைப் போக்குவதுடன் கடவுளின் குழந்தைகளாகக் கருதப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு நரம்புகளை வலுப்படுத்தி அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. வயதானோருக்குக் கண் விழிகளில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைத்து பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது. முத்து ராசிக் கல்லாகவும் ஆபரணப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டாலும், அதிக மருத்துவக் குணம் நிறைந்தது என்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது. *#காசம்* *#சிலேத்துமம்_96* ஆகியவையும் இதனால் குணமாகும். 1. கள்ளிக் கொழுந்து சாறுடன் தேன் கலந்து பற்பத்தை உண்ண வாதத்தை பற்றி வரப்பட்ட *#பிடிப்பு*, கைகால் குத்து, *#உலைச்சல்*, *#நீர்க்கோவை* போல் வயி்ற்றில் கட்டிக் கொண்டு மிகவும் வலித்தல் ஆகியவைகள் தீரும். 2. குளிர்ந்த தண்ணீருடன் ( அரை பலம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண *#சத்தி* *#விக்கல்* *#பெரும்பாடு* *#வல்லைக்கட்டி* *#மகோதரம்* *#பாரிசவாதத்தொடர்ச்சி* *#வெப்பவாயு* *#மேகக்குட்டம்* ஆகியவைகள் தீரும். 3. பசுவின் தயிர் ( அரை பலம் (அ) 7 ½ கிராம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண நீர்க்கோர்வை *#பாரிசசன்னி* *#பெருவயிரு* *#இராசபரு* ஆகியவை தீரும். 4. பசுவினெய் 1 வராகன் எடை தேன் 1 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண *#உன்மத்தசோகை* *#பெரும்பாடு* *#பைத்தியவாதம்* *#பெருவயிரு* *#பித்தமூலம்* *#மயக்கபாண்டு* *#நீரிழிவு* *#சேத்துமசுரம்* *#பிரமியம்* ஆகியவைகள் தீரும். 5. பசுவின் பால் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#இரத்தநீரிழிவு*, *#உற்பாதபெருங்கழிச்சல்*, *#உற்பாதசக்தி*, *#வெப்பானிலம்* ஆகியவை தீரும். 6. பனங்கள் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#தேமல்* *#பாண்டு* ஆகியவைகள் தீரும். 7. வெந்நீர் அரை பலம், தேன் 3 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண *#அத்திபயோதர சிலந்தி*, *#எலும்புருக்கி பரு*, *#பாரிச வெப்ப பெரும்பாடு*, *#முகப்பரு*, *#வாய்ப்பூட்டு சன்னிப்பரு*, *#மேகவெட்கை*, *#பெருங் கழிச்சல்* ஆகியவை தீரும். 8. தேன் ஒரு வராகன் எடை இதில் பற்பத்தை மேற்கண்டபடி கலந்துண்ண *#மூத்திக்கிரிச்சரம்* *#நீரருகல்* *#மேல்மூச்சுமுட்டல்* *#விக்கல்* *#நீர்க்கட்டு* *#நீரொழுக்கு* *#நீரெரிவு* *#நீர்பீனிசம்* *#மதுமேகம்* *#யோனிப்புற்று* *#லிங்கப்புற்று* *#கிரந்திபுண்* *#வாதமூலம்* ஆகியவைகள் தீரும். 9. திராட்சைப் பழரசம் அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#வலியுடன்கூடியஅண்டவாதம்* *#வலியில்லாதஅண்டவாதம்* என்னும் இருவகை அண்ட வாதங்கள் *#கால்வீக்கம்* *#கால்இசிவு* *#பாரிசவாதம்* ஆகியவை தீரும். 10.கைம்மாறு வெற்றிலைச் சாறு ஒன்னெகால் வராகன் எடை தேன் ஒன்னெகால் வராகன் எடை ஆகிய இரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#இருமல்* *#தாகம்* ஆகியவை தீரும். 11.பன்னீர் அரைப்பலம் தேன் இரண்டு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பித்தசன்னிபாதம் நேத்திரபடலிகை நேத்திரவாயு பாரிசாந்தகாரம் மாலைக்கண் பித்தகுன்மம் ஆகியவைகள் தீரும். 12. பசுவின் வெண்ணெய் அரைபலம் தேன் இரண்டு விராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மாரிக்காலத்தில் கால்களெல்லாம் மரத்தைப்போல் திமிரடைந்து அசைக்க இயலாமல் இருப்பதும் எப்போது வலித்துக்கொண்டு உப்புசமும் பெருவயிரும் உடம்பெங்குந் தேள் கொட்டினது போன்ற கடுகடுப்பும் எரிச்சலும் விக்கலும் பிரமையும் உண்டாக்கத் தக்கதுமான இருவகை நோய்களும் தீரும். 13. சீனிச்சர்க்கரை ஒரு வராகன் எடை ( 3 அரை கிராம் ) தேன் ஒரு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#கரப்பான்* *#சிலந்தி* *#செவ்வாப்பி* உடல் எல்லாம் மொத்தையாக கட்டிக் கொண்டு அசைக்க வொட்டாத வேதனையும் திமிரையுங் கொடுத்து அத்துடன் கோடைக் கொப்புளம் *#தேமல்* ஆகிய இவைகளை உண்டாக்கும். வாதத்தைப்பற்றிய நோய்களும் முதலில் உற்பாதக் காய்ச்சலும் குளிருங்கண்டு அத்துடன் வாந்தி விக்கல் இருமல் ஆகிய இவைகள் தோன்றி உடல் முழுவதும் சங்கம்பழத்தைப் போன்ற *#கொப்புளங்கள்* *#பருக்கள்* *#கட்டிகள்* ஆகியவை புறப்பட்டு வலியைக் கொடுக்கும். பித்தத்தைப் பற்றிய நோய்களும் வயிற்றெரிவு உடல்பருத்தல் வேதனை வீக்கம் ஆகிய இவைகளை உண்டாக்கி அவற்றுடன் *#ஒக்காளம்* *#விக்கல்* ஆகியவைகளை வரச்செய்து எருவாயைச் சேர்ந்த இரண்டு பக்கங்களிலும் புட்டங்களிலும் பருக்கள் கட்டிகள் ஆகியவைகளை வரப்பண்ணி அங்குள்ள சதைகளை வெடிக்க செய்கின்ற சேத்துமத்தை பற்றிய நோய்களும் தீரும். 14. குளிர்ந்த நீர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பாதத்தில் *#இரணங்கண்டுதிமிருண்டாதல்* *#அக்கினிமந்தப்படுதல்* ஆகிய இக்குணங்களுடைய *#வாதக்களவுரணம்* தீரும். 15. களாச் சமூலச்சாறு 2 வராகன் எடை தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பல்லடியில் அதிக ரணங்கொண்டு மிக வேதனை தோன்றுதல் கக்கலும் அதிக பசியும் தாகமும் உண்டாதல் ஆகிய இக்குணங்களுடைய *#பித்தக்கசிவுரணம்* தீரும். 16. மூங்கில் கிழங்குச்சாறு 2 வராகன் எடை தேன் 5 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மூக்குத் தண்டில் அதிக இரணங்கண்டு வெகு உபத்திரவத்தை கொடுத்தல் ஒரு வேளை அதிக பசியையும் மறுவேளை அக்கினி மந்தத்தையும் உண்டாக்குதல் என்னுமிங் குணங்களையுடைய *#சேத்துமக்களவுரணம்* என்னும் நோய்கள் தீரும். 17. விளாவிலைச்சாறு அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி உண்ண *#கண்டத்தில்இரணங்காணல்* வாயில் சுவையின்மையாக உமிழ்நீரை உண்டாக்கும் ஆகிய குணங்களுடைய *#வாதமோகைணம்* தீரும். 18. முந்திரிகைப் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#நெற்றியில்இரணங்கண்டு* சதா எரிச்சலையும் பசி தாகத்தையும் உண்டாக்குதல் என்னும் குணத்தையுடைய *#பித்தமோகைரணம்* தீரும். 19.நாணற் கற்கண்டு 2 வராகன் எடை ( 7 கிராம் ) தேன் 2 வராகன் எடை ( 7 கிராம் ) இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி கலந்துண்ண முழங்காலில் இரணங்கண்டு வலியுடன் பசிதாகம் இல்லாதிருத்தல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமமோகைரணம்* தீரும். 20. வாழை சமூலச்சாறு 1 பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண இடுப்பைச் சுற்றிலும் வட்டமான ரணங்கண்டு உணர்ச்சியின்றி பசி இல்லாதிருத்தல் என்னும் குணத்தையுடைய *#வாதநகைரணம்* தீரும். 21. சம்பு நாவல் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண கை விரல்களின் அடியில் ரணங்கண்டு தோலுரிந்து எரிச்சலும் நமைச்சலும் உண்டாகி பசியும் மயக்கமும் காணுதல் என்னும் குணத்தையுடைய *#பித்தநகைரணம்* தீரும். 22. பசுவின் தயிர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண அடிவயிற்றில் புண் கண்டு அதிக நீரேற்றங்கொண்டு பசி தாகமின்றி வெள்ளைப் பூண்டின் வாசனையுடைய ஏப்பத்தை உண்டாக்குதல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமநகைரணம்* தீரும். 23. புளித்தகாடி அரைபலம் தேன் அரைபலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண முதுகில் புண்கண்டு அதிக நோயின்றி மார்பின் பள்ளத்தில் நெரிகட்டிப் பசி தாகமின்றி அக்குளில் நோவுண்டாதல் என்னும் குணத்தையுடைய *#பித்ததாகைரணம்* தீரும். 24. தென்னங்கள் அல்லது சாராயம் அரைபலம் தேன் அரைபலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண அரையில் ரணங்கண்டு அது வெடித்து சீழும் இரத்தமும் நீரும் சதாவடிந்து உணவில் வெருப்பு ஏற்பட்டிருத்தல் என்னும் குணத்தையுடைய *#பித்ததாகைரணம்* தீரும். 25.வெந்நீர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண விதைகளில் புண் கண்டு அதிற் சீழும் சிலை நீரும் வடிந்து பக்குக்கட்டி சதா வேதனையை உண்டாக்கி வயிற்றை வீங்க செய்து பசி தாகம் நித்திரை இல்லாமை ஆகியவற்றை உண்டாக்குதல் என்னும் *#சிலேத்தும_தாகைரணம்* தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்89
- Dr.Ganapathi - siddha doctor*#வழுக்கை* அல்லது *#சொட்டை* விழுவதற்கான காரணங்கள் 1. தீக்காயம் 2. அளவுக்கு மிஞ்சிய கதிரியக்கம் 3. காரவகை ரசாயன பொருள்கள் 4. கிரந்தி நோய் 5. புற்றுநோய் 6. காளான் நோய் 7. கடுமையான காய்ச்சல் 8. தீவிர எண்ணை கரப்பான் 9. அக்கி போன்ற கிருமித் தொற்று 10. நீரிழிவு 11. பிறவியிலேயே வழுக்கை 12. வியர்வை சுரப்பிகள், முடி, பல் வளராத பரம்பரை வியாதி 13. ஆண் தன்மை வழுக்கை 14. பிட்யூட்டரி, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் வேலை செய்யாமை 15. மனநிலை பாதிப்பு மற்றும் மனச்சோர்வு 16. நகங்களில் புள்ளிகள் அதிகமாக தெரிந்தால் முடி வளர்வது எளிதன்று. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்916
- Dr.Ganapathi - siddha doctorஇன்றைய மூலிகை சேகரிப்பு *#அதிமதுரம்* அதிமதுரத்துக்கு அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு *#கண்நோய்கள்", எலும்பு நோய்கள், *#மஞ்சள்காமாலை*, இருமல், சளி, *#தலைவலி*, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது. அதிமதுர வேர். *#காக்கைவலிப்பு", மூக்கில் ரத்தம் வடிதல், *#படர்தாமரை*, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.[சான்று தேவை] நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.வயிற்று புண், வாந்தியை குணப்படுத்தும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-22649 #சித்த மருத்துவம்1111
- Dr.Ganapathi - siddha doctor*#வாய்புண்* இது வாய் உதடு கன்னத்தின் உள் சளி சவ்வுகள் நாக்கு பல்லீரு இந்த இடங்களில் ஏற்படும் புண்களை வாய்ப்புண் என்று கூறுகிறோம் வாய்ப்புண் ஏற்பட பொதுவான காரணங்கள் 1.நோய் தொற்றுகளில் வைரஸ் கிருமிகளால் அதாவது எய்ட்ஸ் நோய் சிக்கன் பாக்ஸ் என்கிற அம்மை நோய் பாக்டீரியா கிருமிகளால் காசநோய் சிபிலிஸ் பால்வினை நோய் டைபாய்டு ஜுரம் பூஞ்சை கிருமிகளால் மற்றும் பேராசைடிக் நோய் நிலைகளில் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் 2 விட்டமின் உயிர்சத்துக்களில் B2 B3 B12 குறைபாடுகளில் வாய்ப்புண் ஏற்படும் 3. இரும்பு சத்து போலிக் அமிலம் குறைபாட்டிலும் வாய்ப்புண் ஏற்படும் 4 அடிபட்ட காயங்கள் மற்றும் விபத்துக்கள் 5 காரம் அமிலம் மற்றும் அதிக சூடான உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ளுதல் 6. ஹெலிகோ ஃபேக்டர் பைலோரை என்ற வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்று 7. சில மருந்து மாத்திரைகளின் ஒவ்வாமை 8 மன அழுத்தம் இரவு அதிக நேரம் கண்விழித்தல் 9 உணவு உட்கொள்ளும் போது கடி படுவதால் 10 கிரான்ஸ் நோய் தீவிர வயிற்றுப்புண் நிலையை தொடர்ந்து வரக்கூடியது 11 சில பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் மட்டும் வரும் 12 பல் தேய்க்கும் சில பசைகளால் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புள்ளது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்612
- Dr.Ganapathi - siddha doctor*#சூலைக்குன்மம்* அல்லது *#மேகக்குன்மம்* அல்லது வயிற்று கோளாறு இதில் சூடும் காற்றும் சேர்ந்திடில் எரு நீர் கட்டும் குடலின் இடது புறம் வழியில்லாமல் வலது புறம் முறுக்கி முறுக்கி வலிக்கும் வாத சூலை அல்லது உளைவு நோய் வாதத்தினால் மூட்டுகளில் குத்தல் குடச்சல் காணும் அடிவயிறு கனத்து உடல் இளைக்கும் ஐயச்சூலை அதாவது கப கபத்தினால் உருவாகும் சூலை உடல் இளைக்கும் இருமல் காணும் கை, கால் மிக குத்தும் மார்பில் சளி கட்டும் வாத பித்த சூலை அல்லது நரி தலை வாதம் கை கால் வீங்கி புடைக்கும் உடம்பில் வெடிப்பு உண்டாகி புண் உண்டாகும் உடலுறவு எண்ணத்தை கெடுக்கும் எலும்பு வளரும் கொடிய நோய் ஐய பித்த சூலை ஐயமும் அழலும் சேர்ந்திடில் எலும்பில் துளை ஏற்பட்டு அதிக வலி காணும் காய்ச்சல் காணும் இருமல் காணும் ஐய வாத சூலை கபமும் வாதமும் சேர்ந்தால் கபாலம் வீங்கி வெடித்தார் போல் வலி காணும் குளிர் காய்ச்சல் காணும் எலும்பெல்லாம் நோவு உண்டாகும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்1116