Dr.Ganapathi - siddha doctor
597 views 8 days ago
*#பிரமேகம்* நோய் இளமையில் விரும்பி உடலுறவு நாளும் கொண்டால் செரியாமை உண்டாகி பிரமேகம் ஏற்படும் 1 நீர் துளி மேகம் வாதமும் பித்தமும் கூடில் சிறுநீர் குழாயில் எரிச்சல் காணும் அலற்சியினால் நீர் கோர்த்து நிரம்பி துளித்துளி விந்து விழும் 2. கல்லடைப்பு மேகம் வாயு ஒதுங்கினால் நோய் இருக்காது மந்தத்தில் வாயு புகுந்து முதிர்ந்திடில் கல்லடைப்பாகும் வாதமும் வாயுவும் கூடில் வெள்ளை நிதானமாய் போகும் உடம்பு கொதித்து கருப்பாகும் தாது மிகுதியாகாமல் குறையும் 3 எலும்புருக்கு மேகம் ஐயமும் வாயுவும் கூடினால் பசி தோன்றாது உடல் இளைத்து என்பு தோலாய் காணும் வறட்டு இருமல் உண்டாகும். 4 மதுமேகம் நீரிழிவு சர்க்கரை நோய், அழலும் வளியும் அதாவது பித்தமும் வாதமும் சேர்ந்தால் உருவாகும் உடம்பு உதறும் கொழுப்பு உருகும் 5 குருதி மேகம் கபமும் பித்தமும் சேர்ந்தால் புரிதலில் குருதி மிகுதியாக வெளிப்படும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
8 shares

More like this