#இன்றைய *இன்று 30.08.2026 திருமண நாளை முன்னிட்டு.* 🍛 இயன்றதை செய்வோம் நமது பிறந்த நாள் திருமண நாள் போன்ற நாட்களில் பிறரின் பசியை ஆற்றுவோம்..🍛 💐*எனது பாசமுள்ள ஐயா திரு. பாபுஜி & சிவசக்தி அம்மா அவர்களின் திருமண நாளில் சாலையோரம் வாழும் தாய் தந்தை & குழந்தைகள் செய்யார் ரோடு to இரும்பேடு பகுதிகளில் வசிக்கும் ஆதரவுற்ற மக்கள் 20 பேருக்கு மதிய உணவு வழங்கினோம்..* 💐🍛 நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோய் நோடி இல்லமால் வாழ இறைவனிடம் பிரார்த்தனை அனைவரும் செய்தார்கள்.. ❤️🍛 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் DME முள்ளிப்பட்டு
11 shares

More like this