KAVITHA WILSON
853 views 16 days ago
#ஜீவ உணவு #இயேசு 😘 #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #இயேசு கிறிஸ்து #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் கனம் பெற்றவராக இருந்தாலும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும், முற்கோபம் அவரிடத்தில் இருக்கும் என்றால் அவர் நிச்சயமாக தன் மதிப்பை இழந்துபோவார். ஏனெனில் அவரது முற்கோபம் மதிகேடான காரியங்களை செய்யவைத்துவிடும். ஆகவே தேவனுடைய பிள்ளைகளே உங்களிடம் முற்கோபம் இல்லாதபடி உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாக நிதானமாக நடப்பதே தேவனுக்குப் பிரியம். அதுவே உங்களுக்கு நற்பெயரையும், நன்மதிப்பையும் பெற்றுத் தரும். கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென் .
8 shares

More like this