வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்வதோடு பெரும் சேதத்தையும் விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களையும், IAS அதிகாரிகளையும் அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளரும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். #🧑 அ.தி.மு.க


