AIADMK
ShareChat
click to see wallet page
@aiadmkofficial
aiadmkofficial
AIADMK
@aiadmkofficial
Official Sharechat account of AIADMK
வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்வதோடு பெரும் சேதத்தையும்‌ விளைவிக்கும்‌ அபாயம் உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும்‌ அமைச்சர்‌களையும்‌, IAS அதிகாரிகளையும்‌ அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளரும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். #🧑 அ.தி.மு.க
🧑 அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட மன்னேற்றக் கமகம் தலைமைக் கழகம் 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600 014 . இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்கு பெய்து கொண்டிருப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பெரிய அணைக்கட்டுகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதாகவும் , குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாகவும் , 120 அடி ஆழமுள்ள மேட்டூர் அணையில் 92 அடி வரை தற்போது தண்ணீர் உள்ள நிலையில் , மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கிட்டத்தட்ட 16,000 கன அடி என்ற அளவில் உள்ளதால் , இந்த வாரத்திற்குள் அணையின் நீர் பட்டம் 100 அடியை தாண்டி விடும் என்றும் கூறப்படுகிறது . இதேபோன்று , பவானிசாகர் அணையில் 92 விழுக்காடு அளவுக்கு நீர் உள்ளதாகவும் , பரம்பிக்குளம் - ஆழியாறு ஆகியவை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாகவும் , சோலையாறு அணை தனது முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாகவும் , பேச்சிப்பாறை , பெருஞ்சாணி ஆகியவற்றில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு அளவுக்கு நீர் உள்ளதாகவும் , தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதன் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் , தென் தமிழ்நாட்டிலும் மழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான குடியிருப்புகளுக்குள்ளும் , விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன . இது குறித்து , முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து காணொலிக் காட்சி மூலம் நீலகிரி , திருநெல்வேலி , தென்காசி , கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன . தொலைபேசி எண் : 2813 2266 , 2813 0787. பேக்ஸ் 2813 3510 . ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ' மக்களால் நான் , மக்களுக்காகவே நான் ' புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 20-10-2021 இந்தச் சூழ்நிலையில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர காண 3 அறமும் பொருளும் தழைக்கவும் , இன்பம் எங்கும் பொங்கவும் முக்கியமாக விளங்குவது மழை . மழை இல்லாவிட்டால் பசும்புல்லின் தலையைக் கூடக் முடியாது என்பர் . அதனால்தான் , ' மாமழை போற்றுதும் , மாமழை போற்றுதும் ' என்று சிலப்பதிகாரத்தில் மழையைப் போற்றுகின்றார் இளங்கோவடிகள் . திருவள்ளுவரும் ' வான் சிறப்பு ' எனத் தனி அதிகாரம் கொடுத்து மழையைப் போற்றுகின்றார் . கிருஷ்ணகிரி , புதுக்கோட்டை , திருச்சி , திருப்பூர் , திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் , திருப்பத்தூர் , ஈரோடு , தர்மபுரி , நாமக்கல் , கரூர் , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பக் கூடிய வாய்ப்புகள் உள்ளன . இவ்வாறு அனைத்து அணைகளும் நிரம்பி , வடகிழக்கு பருவ மழையும் அடுத்து துவங்கிவிட்டால் , மழை நீர் அனைத்தும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் , விவசாய நிலங்களுக்குள்ளும் சென்றுவிடும் அபாயம் ஏற்படுவதோடு , மிகப் பெரிய சேதத்தையும் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்படும் . இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மழை அதிகமாகப் பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பதோடு மட்டுமல்லாமல் , உடைத்துக் கொண்டு உயிர்களுக்கும் , பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கும் நிலைமையும் ஏற்படுகிறது . இந்தச் சேதத்தை தடுக்கும் வகையிலும் , தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்கு உதவும் வகையிலும் கல்லணை , மேட்டூர் அணை , பவானிசாகர் அணை , வைகை அணை என பல்வேறு அணைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளன . கரையை அமைச்சர் எனவே , வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மாண்புமிகு பெருமக்களையும் , இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் அனுப்பி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் , வெள்ளப் பெருக்கு ஏற்படின் பாதிப்புக்கு உள்ளாவோர்க்குத் தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது குறித்தும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் . ஓ . பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் - ShareChat
பெட்ரோல் லிட்டருக்கு (ரூ.3 குறைத்தும்) ரூ.9.86ம், டீசல் ரூ.12.27ம் உயர்ந்துள்ளது.  டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவே, மாநில அரசு சார்பில் டீசல் விலையை குறைக்கவும், மத்திய அரசையும் குறைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். #🧑 அ.தி.மு.க
🧑 அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைக் கழகம் 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600 014 . தொடருமேயானால் , தமிழ்நாடு முழுவதும் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே சொல்லலாம் . தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளான 7-5-2021 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாய் 15 காசுக்கும் , டீசல் விலை 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது . ஆனால் , இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 01 காசுக்கும் , டீசல் விலை 98 ரூபாய் 92 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது . அதாவது தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து மாதமே கடந்துள்ள நிலையில் , பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட பின்னரும் , ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 86 காசாகவும் , ஒரு லிட்டர் டீசல் விலை 12 ரூபாய் 27 காசாகவும் உயர்ந்துள்ளது . கடந்த பத்து நாட்களில் மட்டும் செல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசாகவும் , பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 15 காசாகவும் உயர்ந்துள்ளது . ' ஈசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் ' என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றாலும் , அன்றாட டீசல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாடு அரசிற்கு மதிப்பு கூட்டு வரி மூலமாக வரும் வருவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன் , டீசல் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர் நாடியாக விளங்குகிறது . டீசல் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தில் தொடர் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் . பெரும்பாலும் டீசலினால் ஓடும் வாகனங்கள் மூலம் பொருட்கள் ஆங்காங்கே எடுத்துச் செல்லப்படுவதால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது . அனைத்துப் பொருட்களின் விலை என்பது செல் விலை உயர்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது . அன்றாடம் ஏறிக்கொண்டே வரும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி , பருப்பு வகைகள் , எண்ணெய் வகைகள் , இதர மளிகைப் பொருட்கள் , தொலைபேசி எண் : 2813 2266 , 2813 0787. பேக்ஸ் 2813 3510 . பன்னீர்செல்வம் ங்கிணைப்பாளர் நாடு முன்னாள் முதல ' மக்களால் நான் , மக்களுக்காகவே நா புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலி மச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 19-10-2021 நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக பெட்ரோலியப் பொருட்கள் திகழ்கின்றன என்றாலும் , அதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது டீசல் . நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்குவது டீசல் என்று சொன்னால் அது மிகையாகாது . அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது டீசல் . இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த டீசல் தற்போது அன்றாடம் உயர்த்தப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது , தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ' பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் ' என்ற கொள்கை முடிவுதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது . தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து , அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயல்பாக செயல்பட ஆரம்பித்திருக்கின்ற நிலையில் , தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ , மாணவியர் , அலுவலகங்களுக்குச் செல்வோர் , சுற்றுலாப் பயணிகள் , ஏழை , நடுத்தரப் பிரிவினர் என அனைவரும் கூடுதல் சுமைக்கு தினந்தோறும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர் . இதே போன்று , பாசனத்திற்காக டீசல் பம்பு செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும் , தொழில் முனைவோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் . தற்போதைய நிலையில் , விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை ஓரளவு குறைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி ( சல் விலையை குறைப்பதுதான் . எனவே , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் வகையில் , மசல் மூலம் அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்லும் மதிப்பு கூட்டு வரி வருவாயினைக் கருத்தில் கொண்டு , டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும் , மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தைக் கொடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் இலாபத்தில் ஒரு பகுதியையும் , மத்திய அரசின் வரியையும் ஓரளவு குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் . இதன் விளைவாக , சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் 98 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது . கடலூர் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , நாகப்பட்டினம் , நீலகிரி , தேனி , திருவாரூர் , திருவண்ணாமலை , ชน ஓ . பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் - ShareChat
இறைத்தூதர் அண்ணல் நபிகள்நாயகம் அவர்கள் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும் சகோதரத்துவமும் நிறையவும், நலமும் வளமும் பெருகவும் வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பார்ந்த மீலாதுன்நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். #EidMiladunNabi #EidMiladunNabiMubarak #🧑 அ.தி.மு.க
🧑 அ.தி.மு.க - இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள் ! - ShareChat
அனைத்து தரப்பு மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவரும், வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட்டவருமான பல்துறை வித்தகர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் பிறந்த இந்நாளில், அவருக்கு எனது மரியாதையையும், வணக்கத்தையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.  மாண்புமிகு முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். #AbdulKalam #🎂HBD அப்துல் கலாம்💐
🎂HBD அப்துல் கலாம்💐 - K2412 य वायु सेना . - ShareChat
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலேயே மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் இயங்கி வந்தபோதிலும், அப்பகுதியில் மாசு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிவாழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்வதோடு, விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாண்புமிகு முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். #🧑 அ.தி.மு.க
🧑 அ.தி.மு.க - பல கூடரை சா Nை NUD TIMINாதர வனைச்சிக்கிய வண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைக் கழகம் 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600 014 . வரைய உள்ளது . அந்த வகையில் , கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் , சுற்றுச்சூழல் விதிகளை மீறி பல தொழிற்சாலைகள் செயல்படுவதன் காரணமாக அப்பகுதிகளிலுள்ள காற்று , நீர் மற்றும் நிலம் மாசுபடுவதாகவும் , உற்பத்தியின் போது வெளியேறும் புகை கட்ட செய்முறைகளுக்குப் பிறகு உயரமான புகைபோக்கி மூலம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும் , இதனை எந்தத் தொழிற்சாலையும் கடைபிடிக்கவில்லை என்றும் , மாறாக வழியாக கரும் புகை வெளியேற்றப்பட்டு நச்சுப் புகையால் காற்று அசுத்தமாகிறது என்றும் , இதன் காரணமாக காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , இந்தக் காற்றை சுவாசிக்கும்போது உடல் ரீதியான பல பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுவதாகவும் செய்திகள் வருகின்றன . ' சுவர் இருந்தால்தான் சித்திரம் முடியும் ' என்னும் பழமொழிக்கேற்ப , மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால்தான் தொழில்கள் வளர்ந்து பொருளாதாரம் மேம்படும் . எனவே தொழில்கள் வளா வேண்டுமானால் , பொருளாதாரம் மேம்பப வேண்டுமானால் , தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியமும் மேம்பட வேண்டும் . இதனை உறுதி செய்யும் பொருட்டு , கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலேயே மாவட்டச் சுற்றுச்சூழல் அலுவலகம் இயங்கி வருகிறது என்றாலும் , மாசின் தரம் குறைந்து கொண்டே வருவது அப்பகுதிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் , தமிழ்நாடு பாகக் கட்டுப்பாட்டு வாரியம் தொய்வின்றி தனது பணிகளை மேற்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் , தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை காற்று மண்டலத்தை தாக்காமலிருக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தொழிற்சாலைகள் தொலைபேசி எண் : 2813 2266 , 2813 0787. பேக்ஸ் 2813 3510 . பன்னீர்செல்வம் ங்கிணைப்பாளர் நாடு முன்னாள் முதலமைச்சர் ' மக்களால் நான் , மக்களுக்காகவே நா புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 15-10-2021 நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஏதுவாக , தொழில்கள் வளர வேண்டும் , தொழிலாளர்கள் வாழ வேண்டும் , தொழில் அமைதி நிலவ வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசு , தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் மாசுகள் உயிர் வாழ இன்றியமையாததாக விளங்குகின்ற காற்றிலும் , நீரிலும் கலக்காதவாறு , சுற்றுச்சூழலைப் பேணுவதிலும் , மாசுவைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால்தான் அது நிலைத்த வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும் . கண்டிப்பாக கடைபிடிக்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்பதும் , விதியை மீறும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அப்பகுதிமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது . எனவே , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு , அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விதிகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும் , அப்பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்யவும் , விதிகளை மீறிச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் , உ தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுநீர் காற்றிலும் , நீரிலும் கலந்து மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் , நீர் ( மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ) சட்டம் மற்றும் காற்று ( மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ) சட்டம் ஆகியவை இயற்றப்பட்டு , அவற்றின்கீழ் விதிகள் வகுக்கப்பட்டு , இவற்றை நடைமுறைப்படுத்தும் பணியினை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது . Sis ஓ . பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் - ShareChat
கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் வரை ரேஷன் பொருட்களை வழங்குவதற்கும் மற்றும் கோவின் செயலியில் தமிழை இணைத்தமைக்கும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நன்றி! #💻புதிய இணையதளம்🤔
💻புதிய இணையதளம்🤔 - ShareChat
உலக சுற்றுச்சூழல் தினம் #📠 📃 செய்தி
📠 📃 செய்தி - உலக இன் 05 சுற்றுசூழல் தினம் மாசில்லா தேசம் அமைப்போம் O © @EPSTamilNadu - ShareChat
தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 126- வது பிறந்தநாள்! - மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!! #📠 📃 செய்தி
📠 📃 செய்தி - ShareChat
16 இந்திய மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்த பாடும் நிலாவின் பிறந்தநாள்! - மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புகழஞ்சலி!! #🌷 வாழ்த்து
🌷 வாழ்த்து - SP . பாலசுப்ரமணியம் 04.06.1946 25.09.2020 16 இந்திய மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்த பாடும் நிலாவின் பிறந்தநாள் இன்று EPSTamilNadu - ShareChat
கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை!! #📠 📃 செய்தி
📠 📃 செய்தி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைக் கழகம் 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600014 கொலைவாமன் annanas a மான போக்லை ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ' மக்களால் நான் , மக்களுக்காகவே நான் புரட்சித்தலைவி லெ . ஜெயலலிதா விலைவாசி உயர்வுக்கு பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் , இந்தச் சூழ்நிலையில் விலைவாசி உயர்வு ஏற்படுவதற்கு காரணம் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதும் , பதுக்கப்படுவதும்தான் . மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது , வெளிச் சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் , விலைநிறுத்தல் நிதி , அதாவது Price Stabilisation Fund என்ற ஒன்றினை ஏற்படுத்தி , அதற்கு 100 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி , சன்னாக அரிசி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் , மிக சன்னரக அரிசி ஒரு கிலோ 31 ரூபாய்க்கும் விற்க நடவடிக்கை எடுத்ததோடு , அத்தியாவசியப் பொருட்களின் விலையினை வெகுவாக குறைத்தார்கள் . எனவே , விலைவாசி உயர்வதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் கடத்தலையும் , பதுக்கலையும் தடுக்கவும் , சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் நியாயமான விலையில் வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களை பெறவும் , தேவைப்பட்டால் , விலைநிறுத்தல் நிதியத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 3-06-2021 இழந்து , அவர்களின் கொரோனா நோயின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் , மறுபுறம் விலைவாசி உயர்வு அதைவிட மோசமான தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது . கொரோனா பாதிப்பின் கொடூரத் தாக்கத்தையடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக , பொதுமக்கள் வேலைவாய்ப்பினையும் , வருமானத்தினையும் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் , அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வு பொதுமக்களை விழிபிதுங்க வைத்துள்ளது . குறிப்பாக , பக்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் அரிசி , கோதுமை , பருப்பு வகைகள் , சமையல் எண்ணெய் , எண்ணெய் , நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் உச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன . கொரோனா தாக்கம் என்பது சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து இருந்து வந்தாலும் , அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இந்த மாதம் உச்சத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது , சமையல் எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 20 விழுக்காடும் , சூரியகாந்தி எண்ணெயின் விலை 56 விழுக்காடும் , கடுகு எண்ணெய் விலை 42 விழுக்காடும் , வனஸ்பதியின் விலை 42 விழுக்காடும் , பாமாயில் விலை 52 விழுக்காடும் , பருப்பு வகைகளின் விலை 15 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இதேபோன்று , அரிசி , சர்க்கரை , உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளன . இதன் காரணமாக , பொதுமக்களின் மாத பட்ஜெட்டில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன . பெண் ஓ . பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் - ShareChat