கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலேயே மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் இயங்கி வந்தபோதிலும், அப்பகுதியில் மாசு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிவாழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்வதோடு, விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். #🧑 அ.தி.மு.க


